Browsing: வேலைவாய்ப்பு /விளம்பரம்
ஹட்டன் தனியார் பேரூந்து விபத்தின் சாரதியை கடுமையான நிபந்தனை பிணையில் விடுவிக்குமாறும், குறித்த வழக்கை 05.06.2025 அன்று மீண்டும் அழைக்குமாறும் ஹட்டன் மாவட்ட நீதிபதியும் நீதவானுமான எம்.பரூக்தீன்…
நுவரெலியா மாவட்ட மருத்துவமனையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொண்டுள்ள ஒரு சில நோயாளர்களுக்கு கண்பார்வை இழக்கப்பட்டமைக்கான நட்டஈடு செலுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று (07) இடம்பெற்ற அமைச்சரவை…
மின்சார சபைக்குட்பட்ட கொத்மலை வீதியிலும், கம்பளை டாட்ரி பிரதேசத்திலும் போடப்பட்டிருந்த அலுமினிய மின்சார வயர்களை அறுத்து மின்சார சபைக்கு பதின்மூன்று இலட்சம் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய நுவரெலியா…
உடுநுவர, தவுலகல ஹன்டெஸ்ஸ பிரதேசத்தில் உள்ள தேயிலை களஞ்சியசாலையில் மனித பாவனைக்குத் தகுதியற்ற 12000 கிலோ தேயிலை துாள் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கம்பளை முகாமின் அதிகாரிகளால்…
க.கிஷாந்தன்) தங்களுக்கு கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்வதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை காரணமாக, அதற்கான உரிய தீர்வை வழங்குமாறு கோரி கொட்டகலை ஐக்கிய வர்த்தகர்கள் சங்கம்…
காட்மோர் பகுதியில் -அநாகரிகமாக காட்டுக்குள் நடந்துகொண்ட இரண்டு பெண்கள் உட்பட எட்டுப்பேர் கைது
அநாகரிகமாக காட்டுக்குள் நடந்துகொண்ட எட்டு பேரை நல்லதண்ணி வனத் துறை அதிகாரிகள் மற்றும் அதிரடி படையினர் இன்று மதியம் கைது செய்துள்ளனர். குறித்த கைது காட்மோர் பகுதியிலுள்ள…
தலவாக்கலையை சேர்ந்த அந்தோணி மரியான் லாரன்ஸ் மருந்தக துறையில் சிறந்த விற்பனை பிரதிநிதியாக விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்
தலவாக்கலையை சேர்ந்த அந்தோணி மரியான் லாரன்ஸ் 2024 ஆம் ஆண்டின் இலங்கையின் மருந்தக துறையில் சிறந்த விற்பனை பிரதிநிதியாக விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார், கடந்த டிசம்பர் 16…
மஸ்கெலியாவில் “மாணிக்கம் அறக்கட்டளை” ஊடாக பல்கலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு
மஸ்கெலியாவில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் “மாணிக்கம் அறக்கட்டளை” ஊடாக பல்கலைக் கழகங்களில் கல்வி பயிலும் வசதி குறைந்த மாணவர்களுக்கு மாதாந்த புலமைப்…
(க.கிஷாந்தன்) மோட்டார் சைக்கிளும், லொறியும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன்…
சிவனொளிபாதமலை யாத்ரீகர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மற்றும் மஸ்கெலியாவில் இருந்து நல்லதண்ணியை நோக்கிச் செல்லும் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் மற்றும் வேன்கள் நேற்று (03) நல்லதண்ணி பொலிஸ்…