Share Facebook Twitter LinkedIn Pinterest Emailநீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பதற்ற நிலையால் இதுவரையில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். சிறைச்சாலை அதிகாரிகள் ஐந்து பேரும், கைதிகள் 20 பேரும் உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு மருத்துவமனையின் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே பயங்கர மோதல்: 20 பேர் காயம்; இருவர் உயிரிழப்புJuly 5, 2026