Browsing: இலங்கை
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…
கொழும்பு மாநகர சபைக்கான முதல்வர் வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தி, வைத்தியர் ருவைஸ் ஹனிபாவை களமிறக்கவுள்ளது. கொழும்பை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் வைத்தியர் ருவைஸ் ஹனிபாவை…
இலங்கை மத்திய வங்கியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து நிதி நிறுவனங்களையும் ஒன்றிணைத்து புதிய தொழில்நுட்பம் மற்றும் அந்த நிறுவனங்களினால் வழங்கப்படும் அனைத்து சேவைகள் குறித்தும் பொது…
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த செயலி இன்று (22)தேர்தல் ஆணைக்குழுவில் அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் முறைப்பாடுகளை முறையான மற்றும் புதிய…
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் 22.03.2025 பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிட்ட அறிவித்தல் தொடர்பானது. மேற்கு, சப்ரகமுவ, மத்தி, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம், வவுனியா மற்றும்…
ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின்படி, 1993 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ஆம் திகதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. சுத்தமான குடிநீர்…
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே மாதம் 6ஆம் திகதி நடாத்தப்படவுள்ள நிலையில் மே மாதம் முதலாவது பாராளுமன்றக் கூட்டம் சம்பந்தப்பட்ட வாரத்திற்கான பாராளுமன்றம் மே மாதம்…
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காபொல, தும்மலதெனிய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.…
தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர் ஒருவரை நியமிப்பதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது
2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு உறுப்பினர் ஒருவரின் நியமனத்திற்கான விதப்புரையை…
அதன்படி, பல்கேரிய விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று (21) காலை 180 பயணிகளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. இலங்கை, சுற்றுலாப்…