Browsing: இலங்கை
புனரமைக்கப்பட்ட கண்டி தலதா மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள பழைய அரண்மனை மற்றும் தொல்பொருளியல் அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக திறப்பு
புனரமைக்கப்பட்ட கண்டி தலதா மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள பழைய அரண்மனை மற்றும் தொல்பொருளியல் அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது அமெரிக்க அரசின் உதவியுடன் புணர் நிர்மாணிக்கப்பட்ட…
யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோய் பரவிவருவதால் பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி இந்த நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
2024-2025 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரை எதிர் வரும் 14 ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் ஆரம்பம்.
2024-2025 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரை எதிர் வரும் 14 ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் ஆரம்பம். 2024_2025 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பம் செய்வதற்கு…
தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. நேற்று (11) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகை சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இறக்குமதியாளர்கள்…
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளதுடன் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று (11) இரவு…
இலங்கையில் பல மணி நேரம் செயலற்ற நிலையில் இருந்த பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை வழமைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும், உலகம் முழுவதும்…
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் படி மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு- பசறை நிருபர்
பசறை நிருபர். 11.12.2024 விவசாய தோட்டத்தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆர்.எம். கிருஷ்ணசாமி ஜனாதிபதிக்கு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக 6 கோரிக்கைகளை முன்வைத்து…
பழங்கள் மற்றும் மரக்கறிகளின் அறுவடையின் பின்னரான பாதிப்புகளை குறைத்தல் தொடர்பாகத் தெளிவுபடுத்தல் நிகழ்வு
“ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதி செய்யக்கூடிய ஆற்றல் மிக்க தொழில் முயற்சியாளர்களுக்காக பழங்கள் மற்றும் மரக்கறிகளைப் பொதி செய்தல் தொடர்பாகத் தெளிவுபடுத்தல்” நிகழ்வு அண்மையில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையில்…
காட்டு யானைகளால் ஏற்படும் சேதங்களைத் தடுத்து யானை- மனித மோதலைக் குறைப்பதற்கான உடனடி தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பிற வனவிலங்குகளால் மக்களுக்கும் பயிர்களுக்கும் ஏற்படும்…
சுகாதார மற்றும் வெகுஜன ஊடகம் ஆகிய துறைகளின் மீது மக்களின் நம்பிக்கையை வெற்றி கொள்வதே முக்கியமான விடயம்
சுகாதார சேவையின் மற்றும் வெகுஜன ஊடகத்துறையின் ஆகியவற்றின் மீது மக்கள் மத்தியில் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக செயற்படுவதானது மிகவும் முக்கியமான விடயம் என சுகாதார மற்றும் வெகுஜன…