Browsing: இலங்கை

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களினால் நடைமுறைப்படுத்தப்பட்ட “ப்ளாண்ட் 4 மதர்” திட்டத்துடன் இணைந்து முதிரை மரக்கன்றுகள் நடும் நிகழ்வு சபாநாயகர் மஹிந்த…

(க.கிஷாந்தன்) மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் போலியான கருத்துகளை சமூகத்தில் விதைத்து, அரசியல் நடத்துவதற்கான முயற்சியில் எதிரணிகள் ஈடுபட்டுள்ளன என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்…

சுற்றறிக்கையின் பிரகாரம் 2024ஆம் ஆண்டிற்கு தேசிய பாடசாலைகளின் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை உள்வாங்குவது நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், 2024.07.26ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல்…

கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் இடைப்போகத்தில் பாசிப்பயறை நட்டு உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் எஸ். எல். எம். ஹனீபா தலைமையில் (06)…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்களுக்கும் இடையிலான சந்திப்பு  (06) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவின் பிரகாரம், ஜனாதிபதி…

இதுவரை மேலைத்தேய வைத்தியர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டு வந்த மேலதிக சேவை கொடுப்பனவை, அரச ஆயுர்வேத வைத்தியர்களுக்கும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர்…

2013 ஆம் ஆண்டு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வசித்து வந்த கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் ஷியாம் என்பவரை கடத்திச் சென்று கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை களமிறக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று (08) முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்…

இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் மல்யுத்த போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.அவர் தமது எக்ஸ் தளத்தில் இன்று (08) காலை ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.…

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு கடந்த ஜூலை மாதத்தில் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, கடந்த ஜூலை மாதத்தில் உத்தியோகபூர்வ கையிருப்பு…