Browsing: இலங்கை
இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 22 வேட்பாளர்கள் கட்டுப்பணம்யுள்ளனர் ஜனாதிபதித் தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தும் காலம் எதிர்வரும் 14ஆம் திகதி நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளதுடன்…
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு இன்று (08) காலை முதல் நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்படவுள்ளது.குறித்த வீதித் தடை…
சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொடுகொட பொலிஸ் வீதி சோதனை சாவடியில் காரை சோதனையிடச் சென்று போது நபர் ஒருவர் பொலிஸ் சார்ஜன்ட்டின் துப்பாக்கியை பறிக்க முயற்சித்துள்ளதாகவும் சீதுவை…
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை…
பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு பரிசு வவுச்சர்களை வழங்கி கூட்டத்துக்கு அழைத்து வந்துள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் கூறியதன் மூலம் ஊடகவியலாளர்களை…
களனிவெலி புகையிரதப் பாதை ஒதுக்கிடத்தில் குடியேறியுள்ள சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்கு வீட்டு வசதி
பெங்கிரிவத்த புகையிரத நிலையம் தொடக்கம் பாதுக்க புகையிரத நிலையம் வரைக்கும் களனிவெலி புகையிரதப் பாதை ஒதுக்கிடத்தில் குடியேறியுள்ள சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்கு வீட்டுவசதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.…
பாடசாலைகளில் மின்கட்டணத்தைக் குறைப்பதற்காக கூரையின் மீது சூரிய மின்சக்தி நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பிரதான பாடசாலைகளை அண்டியதாக இவ்வேலைத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகக் கல்வி அமைச்சர்…
கொலன்னாவ பிரதேச வெள்ளப்பெருக்குக்கான மூலக்காரணங்களை அடையாளங்கண்டு, மீண்டும் அவ்வாறான நிலைமை ஏற்படுவதை தடுத்தல் உள்ளிட்ட 16 விதந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமுல்படுத்துவதற்கு தேவையான விதந்துரைகள்…
பாடசாலை மைதானங்களை அரசியல் கூட்டங்களுக்குப் பயன்படுத்துவதை நிறுத்த முடியும் – கல்வி அமைச்சர்
பாடசாலை மைதானங்களை அரசியல் கூட்டங்களுக்குப் பயன்படுத்துவதை நிறுத்துதல் தொடர்பாக சுற்று நிருபத்தின் மூலம் தெரியப்படுத்த முடியும் எனக் கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம்ஜெயந்த நேற்று (06)…
சர்வதேச நாணய நிதியத்துடனோ அல்லது கடன் வழங்குநர்களுடனோ செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளில் எந்த அளவுகோலையும் மாற்ற முடியாது எனவும் அவ்வாறு செய்தால் இலங்கைக்குக் கிடைக்கும் நிதியை இழக்க…