Browsing: இலங்கை

லுணுகலை ஜனதாபுர, தம்பபிட்டிய வத்த பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் (19) பிற்பகல் கும்புக்கன் ஓயாவில் நீராடச் சென்ற போது சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்துள்ளதாக லுணுகலை பொலிஸார்…

கொத்தடுவ புதிய ஈரநில பூங்கா அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட ஈரநிலங்களின் அபிவிருத்தியின் கீழ், கொத்தடுவ ஈரநிலத்தை அபிவிருத்தி செய்வதில் இலங்கை காணி…

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் சென்ற 06 இளைஞர்கள் அதே ரயிலில் பயணித்த பல்கலைக்கழக மாணவிக்கு பல தடவைகள் தொல்லை கொடுக்கும் வகையில்…

கேகாலை -அவிசாவளை வீதியின் கொட்டபொல பிரதேசத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் இருவரின் நிலைமை…

கிராந்துருகோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உள்ஹிடிய நீர்த்தேக்கத்தில் நபர் ஒருவரின் சடலம் நீரில் மிதப்பதை மீன் பிடிக்க சென்ற நபர் ஒருவர் அவதானித்துள்ளார். அதனைத்தொடர்ந்து குறித்த மீனவர்…

புதிய உலகை வலிமையுடன் எதிர்கொள்ளும் ஆற்றல் மிக்க எதிர்கால சந்ததியை உருவாக்கும் நோக்கில் ‘ஜயகமு ஸ்ரீலங்கா’ மக்கள் நடமாடும் சேவை நேற்றும் இன்றும் நுவரெலியா சினிசிட்டா…

செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கை விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இதில் ஆர்வமுள்ள தனியார் துறை தொழில் முயற்சியாளர்களுக்குத் தேவையான…

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய…

இணையத்தில் சிறார்களை துஷ்பிரயோகம் செய்வது அதிகரித்துள்ளமை தொடர்பில் அமெரிக்க அமைப்பு ஒன்று இலங்கைக்கு அறிவித்துள்ளது. குறித்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு நீதிமன்றம் சென்ற பொலிஸ் சிறுவர் மற்றும்…

சீரற்ற காலநிலை காரணமாக நேற்று (16) மாலை 6 மணியளவில் தற்காலிகமாக மூடப்பட்ட எல்ல வெல்லவாய வீதி இன்று (17) காலை போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக பதுளை அனர்த்த…