Browsing: இலங்கை

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 04 வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பில் யோஷிதா அறக்கட்டளையினால் நடத்தப்படும் முன்பள்ளியுடன் கூடிய காணி அந்த அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டுள்ளது. நகர…

கிராதுருக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராதுருகோட்டை பேரியல் சந்தி பகுதியில் இன்று( 26) அதிகாலை 4 மணியளவில் தனது வீட்டிற்கு வெளியே வந்த போது காட்டு யானை தாக்கியதில்…

மரம் முறிந்து விழுந்ததில் இரத்தினபுரி மாவட்டத்தில் 6 பேர் வைத்தியசாலையில். இரத்தினபுரி கொல்லகல பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக வீடொன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில்…

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ…

“மற்றவர் செய்தவற்றை அன்றி நாம் செய்பவை குறித்து கவனம் செலுத்துவோம்” என்ற தொனிப்பொருளில் இம்முறையும் புத்தர்ஸ்மி வெசக் வலயம் பிரம்மாண்டமாக நடத்தப்படவுள்ளது. இந்த வலயம் மே 23,…

இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 10 ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாலியில் உள்ள குஸ்தி நுரா ராய் சர்வதேச…

இலங்கையயைச் சுற்றி ஏற்பட்டு வரும் முன்கூட்டிய காலநிலை காரணமாக, கடந்த 24மணித்தியாலங்களுக்குள் அதிக மழை வீழ்ச்சியாக புத்தளம் மாவட்டத்தில் மாத்திரம் 212.5மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாகப் பதிவுகள்…

அசாதாரண காலநிலை காரணமாக 6மாவட்டங்களில் 3518 குடும்பங்கள் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இன்றும் பல பல பிரதேசங்களில் நூறு மில்லி மீற்றரை அண்மித்ததாக மழைவீழ்ச்சி காணப்படும் என வளிமண்டலவியல்…

தற்போதைய சந்ததியினருக்கு தியானம் தொடர்பான புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில், “புத்த ரஷ்மி” தேசிய வெசாக் பண்டிகையுடன் இணைந்ததாக ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் கல்வி அமைச்சு…

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நாடளாவிய ரீதியில் “உறுமய” உரிமைப் பத்திரங்கள் வழங்கும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன…