Browsing: இலங்கை
பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் புலமைப் பரிசில்களை வழங்குவதற்காக ஜானதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்திட்டத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் “ஜனாதிபதி…
சுருக்கம் இலங்கையின் முதியோர் சனத்தொகையானது தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில், இம்மாற்றத்தின் பன்முகத் தாக்கங்களைப் புரிந்துகொண்டு அதற்கான தீர்வுகளை காண்பது அவசியமாக உள்ளது. அதிகரித்து வரும்…
லிந்துலை, தங்ககலை தோட்டத்தில் தேயிலை மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இச்சம்பவம் காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குளவிக்கொட்டால் பாதிக்கப்பட்ட 5 பெண்…
அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியம் நடத்திய நடன போட்டியில் கண்டி, இந்து மாமன்ற அறநெறி மாணவர்கள் முதலாமிடம்
இலங்கையின் கிராமிய கலைகளை இன்றைய இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கத்தில் அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியம், இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் தினகரன்,தினகரன்…
2024 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட பாடசாலை கால அட்டவணை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமான பாடசாலையின் முதல்…
வீதிகளில் பயணிக்கும் பெண்களை பயமுறுத்தி கொள்ளையிடல் மற்றும் திருடப்பட்ட மோட்டார் சைக்களில் பயணித்து வாளை காட்டி அச்சுறுத்தி வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடித்து வந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது…
யுத்தத்தால் இடம்பெயர்ந்த, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள், மீண்டும் தமது சொந்த நிலத்தில் மீளக் குடியேற அதிகாரிகள் தொடர்ந்து தடை விதித்து வருவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். யுத்தம்…
மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலகத்தின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக தானியங்கிப் பொறிமுறை மற்றும் இணையத்தளம்
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்தப்படுவதற்கான இறுதிக்கட்டத்தில் காணப்படுவதாகவும், அதற்கிணங்க மார்ச் நான்காம் திகதி முதல் நாடு பூராகவும் உள்ள மோட்டார் வாகானப் போக்குவரத்து…
அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் கால்நடைகளை இழந்து பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கான நிதியுதவியை ,கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்தார். கிழக்கு மாகாண…
வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலையை மூடி விடாது தொடர்ந்தும் நடாத்திச் செல்வதற்கு ஏதுவான காரணிகள் தொடர்பாக ஆய்வு!!
வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை மூடிவிடாது அரச மற்றும் தனியாரின் ஒத்துழைப்புடன் கூட்டு வர்த்தகமாக தொடர்ந்தும் நடாத்திச் செல்வதற்கான அவசியம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாக…