Browsing: இலங்கை

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் புதிய தலைவராக ரியாஸ் மிஹுலர் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை கூட்டத்தின் போது இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.…

ஜனாதிபதி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதன் காரணமாக, அவர் இல்லாத நேரத்தில் ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்களை மேற்பார்வையிட ஐந்து அமைச்சர்கள்…

தகாத உறவின் போது எடுத்த புகைப்படங்களை வெளியிடப் போவதாக கூறி தங்க ஆபரணங்களை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்ற இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பெண் ஒருவருடன் தகாத…

லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் 1.5 பில்லியன் ரூபாவை திறைசேரிக்கு வழங்கவுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். குறித்த தொகையை தனது தாய் நிறுவனமான இலங்கை…

நோயாளர் காவு வண்டி வேன் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் இருந்து நோயாளர்களை ஏற்றிச் சென்ற நோயாளர் காவு…

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஓகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி தற்போது…

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா…

மலையக பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை அடுத்த வருடமளவில் பூரணப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம்ஜயந்த  (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எந்த…

கொழும்பில் உள்ள தனியார் இணைய  ஊடக நிறுவனம் ஒன்றிலிருந்து எவ்வித முன்னறிவித்தலும், காரணமும் இன்றி பணிநீக்கம் செய்யப்பட்ட அதன் முன்னாள் செய்தி முகாமையாளர் கலாவர்ஷினி கனகரட்ணத்திற்கு நேற்று…

தியத்தலாவ பொலிஸ் நிலையத்தின் நிலைய கட்டளைத் தளபதியாக கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் இன்று புதன்கிழமை அதிகாலை திருடப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டதாக தியத்தலாவ…