Browsing: இலங்கை
அக்கரபத்தனை பிரதேச சபைக்கு உட்பட பிரதேசங்களில் சுகாதார பாதுகாப்பு செயல்திட்டங்கள் முன்னெடுப்பு
அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் ராமன் கோபால் தலைமையில் உணவு பாதுகாப்பு, சுற்றாடல் சுத்தம் ,மற்றும் வியாபார நிலையங்களில் சுகாதர பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் கடந்தவராம் இடம்பெற்றது.…
மலையக மக்கள் இலங்கையில் காலடி எடுத்து வைத்து இருநூறு வருடங்கள் எட்ட உள்ள நிலையில், பண்பாடும் பாரம்பரியமும் மாறாத மலையகத்தின் ஹட்டன் நகரில் கடந்த டிசம்பர் 6,7…
பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட யூரி மாப்பாகளைப் பகுதியில் துப்பாக்கியுடன் (shot gun) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பசறை ஆக்கரத்தன்னை பகுதியில் முகாமிட்டுள்ள விஷேட அதிரடி படையினருக்கு…
மலையக கலாசார ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் லயன்ஸ் கழகம் OCEAN CITY 306 B2 இன் தலைவர் பி. ராஜேந்திரன் அவர்களால் வெள்ளவத்தை ஐடியல் கல்வியகத்தில் மலையக மாணவர்களுக்கான…
இன்று காலை 8 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய காற்றின் தரக் குறியீட்டின்படி, நேற்றைய தினத்தை விட இன்று சில பகுதிகளில் காற்று மாசு அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள இடர் நிலைமைகளினால் நாட்டின் பல பாகங்களிலும் பாடசாலைகள் சேதமடைந்துள்ளன. அவ்வாறு சேதமடைந்த பாடசாலைகளின் தகவல்களையும் சேத மதிப்பீடுகளையும் அந்தந்த…
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள இடர் நிலைமைகளினால் நாட்டின் பல பாகங்களிலும் பாடசாலைகள் சேதமடைந்துள்ளன. அவ்வாறு சேதமடைந்த பாடசாலைகளின் தகவல்களையும் சேத மதிப்பீடுகளையும் அந்தந்த…
மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் மூன்றரை கோடி ரூபா (34,174,000) பணத்தை இந்த வருடத்தின் கடந்த 11 மாதங்களில் பெற்றுக்…
இலங்கை பிரஜைகளுக்கான இ-விசாக்களைE-visas வழங்கும் நடவடிக்கைகளை இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது. வசதியான பயணத்தை செயல்படுத்துவதன் மூலம், ஓய்வு, வணிகம், மாநாடு மற்றும் பலவற்றிற்காக இந்தியாவிற்கு வருகை தர…
கொழும்பில் இன்று(10) சில பகுதிகளில் 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது. இன்று (10) காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை, 10…