Browsing: மலையகம்
நேற்று மாலை (18)தலவாக்கலை கிரேட்வெஸ்டன் தோட்ட தொழிற்சாலையில் கடமைபுரியும் உத்தியோகத்தர் தனது மனைவி சகிதம் தலவாக்கலை நகை கடையொன்றில் இரண்டு பவுன் தங்க ஆபரணமொன்றினை வாங்கிக்கொண்டு…
நானுஓயா நிருபர் பெருந்தோட்ட சமூகத்தினருக்கான “மலையக சாசனம் ” வெளியீடு நுவரெலியாவில். இலங்கை நாட்டில் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார கட்டமைப்பில் பெருந்தோட்ட சமூகம் முக்கிய பங்கை…
இன்று மாலை 5 .30 மணி அளவில் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் 6 பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் மஸ்கெலியா பொலிஸ்…
மலையகமக்களும் இந்நாட்டில் சம உரிமை பெற்றவர்களாக வாழ முடியும் – தலவாக்கலையில் அநுர குமார திசாநாயக்க தெரிவிப்பு
(க.கிஷாந்தன்) மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை நிச்சயம் மேம்படுத்துவோம். அவர்களுக்குரிய காணி உரிமை நிச்சயம் வழங்கப்படும். மலையக மக்களும் இந்நாட்டில் சம உரிமை பெற்றவர்களாக வாழ முடியும்…
நுவரெலியா மாவட்ட மக்களின் சுகாதார நிலையை மேம்படுத்துவதற்காக மிகவும் வெற்றிகரமான மூன்றாண்டு சுகாதார திட்டம்.
நுவரெலியா சுகாதார வைத்திய பணிப்பாளர் காரியாலயத்தின் ஊடாக நுவரெலியா மாவட்டத்தில் சுகாதார துறையில் அதி உயர் தரமான சேவையை வழங்கும் மூன்று வருட சுகாதார திட்ட ஆரம்ப…
கோட்டாபாய ராஜபக்சவால் நாட்டை ஆளமுடியாமல் போனது இரு வருடங்களில் ஓடினார் – இராதாகிருஷ்ணன் எம்.பி
(க.கிஷாந்தன்) ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளதால் இந்த சந்தர்ப்பத்தை மலையக மக்களும் சரிவர பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா…
பொகவந்தலாவை டின்சின் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் பொன்.பிரபாகரனுக்கு பல தரப்பினராலும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில். பொகவந்தலாவை பொலிஸ நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள அவர்,…
நானுஓயா நிருபர் நுவரெலியாவில் வேண்டும் ரணில்! மீண்டும் ரணில்! தேர்தல் பிரச்சார கூட்டம் . இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில், 2024 ஜனாதிபதி சுயேட்சை வேட்பாளர் கௌரவ…
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் (13) நேற்று மாலை மன்ராசி விளையாட்டு மைதானத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் (13) நேற்று மாலை மன்ராசி விளையாட்டு மைதானத்தில் தேர்தல் பிரச்சாரக்…
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் தமது வாக்கை எவ்வாறு சரியாக அளிக்க வேண்டும்..
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் தமது வாக்கை எவ்வாறு சரியாக அளிக்க வேண்டும்? வாக்களிக்கும் முறைகள் பின்வருமாறு.. வாக்கினை ‘1’ என்றும் விருப்ப…