Browsing: மலையகம்

அண்மையில் வெளியான உயர்தர பெறுபேறுகளின் படி கே / தெஹி /பூனுகல தமிழ் மகா வித்தியாலயம் மூன்றாவது வருடமும் சாதித்துள்ளது. அந்தவகையில் பரீட்சைக்கு தோற்றிய 13 மாணவர்களும்…

33000 அதி வேக மின்கம்பத்தில் மோதிய பேருந்து. கொழும்பு பதுளை பிரதான வீதியில் பலாங்கொடை ஹல்பே பகுதியில் 33000 மின் அழுத்தம் கொண்ட அதிவேக மின் கம்பத்தில்…

வி.தீபன்ராஜ் தோட்ட அதிகாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா பிரிவு தோட்ட தொழிலாளர்கள் இன்று (04) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். களனிவெளி பெருந்தோட்ட…

நாவலப்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம். மஹா கும்பாபிசேகம். (சிறப்பு கட்டுரை) 09.06.2024 அருணாசலம் லெட்சுமணன், அதிபர், ம.மா- கொத்- உனுக்கொட்டுவ தமிழ் வித்தியாலயம், கட்டபுலா. அமைப்பாளர், நிகர்…

இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்து கை தவறி போகும் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இம்முறை  பெற்றே தீருவோம். ஒன்றேகால் இலட்சம் தமிழர் வாழும், எழுபத்தி ஐயாயிரம் தமிழ் வாக்காளர்…

நானுஓயா நிருபர் திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு வீடுகளில் (03) அதிகாலை வேளையில் வீடுகளில் நுழைந்து மொத்தமாக 2பவுண் தங்க நகை மற்றும் 55850 /=…

நூற்றாண்டு பழைமை வாய்ந்த பசறை, கிக்கிரிவத்தை அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய ஜீரணோத்தாரண அஷ்டபந்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று ( 03) திங்கட்கிழமை…

பெருந்தோட்டக் கம்பனிகளால் தாக்கல் செய்த முறைப்பாட்டை மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிப்பு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரித்து தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட…

நானுஓயா நிருபர் மோட்டார் சைக்கிளில் வந்தோர் தங்க நகைகள் கொள்ளை – திம்புள்ள பத்தனையில் சம்பவம் திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனி வீடொன்றில் இரண்டு பெண்களின்…

கணித பிரிவுக்கு ஆசிரியர்கள் இல்லாமலேயே 3A சித்திகளைப் பெற்று சாதித்து காட்டிய மாணவர்கள். இறக்குவானை பரி,யோவான் தமிழ் தேசிய பாடசாலை மாணவர்கள் சாதனை. இம்முறை வெளிவந்த க.பொ.த…