Browsing: மலையகம்

நமுனுகுல, பது/ பிங்கராவ தமிழ் வித்தியாலயத்தில் மிக புதிய வகுப்பறை கட்டடத்தை நிர்மானித்து பெருந்தொண்டாற்றிய ” அகரன் அறக்கட்டளை ‘ பண்டாரவளை கல்வி வலயத்திற்குட்பட்ட நமுனுகுல பெருந்தோட்ட…

டி.சந்ரு செ.திவாகரன் நானுஓயாவில் நடு வீதியில் திடீரென பற்றி எரிந்த முச்சக்கரவண்டி. நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக முச்சக்கர…

டி.சந்ரு செ.திவாகரன் அரசாங்கத்தினால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் செயற்றிட்டத்தின் தேசிய நிகழ்வு நாடுபூராகவும் நடைபெறுகின்றது. இதன் அடிப்படையில் நுவரெலியா பிரதேச செயலகப்…

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், தற்போதைக்கு அதனை நிறைவேற்ற முடியாது என இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் சங்கம் தெரிவித்துள்ளது. உற்பத்திச் செலவு…

இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தினுடைய தொழிலாளர் தின நிகழ்வுகள் சங்கத்தின் தலைமை அலுவலகமான தொழிலாளர் இல்லத்தின்  முற்றலில்,  சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் அவர்களுடைய…

தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் 1,700 ரூபாவாக அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது. நாளாந்த சம்பளம் 1,350 ரூபாயாகும். நாளாந்த விசேட படி 350 ரூபாயாகும். அதனடிப்படையில் மொத்தமாக…

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு காணி, வீட்டு உரிமை பெற்றுக் கொடுக்கப்படும் மனுஷ நாணயக்கார தொண்டமான்கள்தான் என்னை அரசியலுக்கு கொண்டுவந்தார்கள் என்றும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு தொண்டமான்கள்தான் தொடர்ந்து…

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை தாம் ஒருபோதும் மறக்கவில்லை எனவும், ஜனாதிபதி…

நாவலபிட்டியவில் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு சிறுவன் ஒருவன் பலியாகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் நாவலப்பிட்டி மொன்டிகிறிஸ்டோ கீழ்ப்பிரிவை சேர்ந்த 13 வயது பாடசாலை மாணவன்…

பெற்றோர்கள், பழைய மாணவர்கள் இணைந்த பாடசாலை சமூகத்தின் நிறைவான ஆதரவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி – 2024 பிபிலை கல்வி வலயத்திற்குட்பட்ட மொ/ கொடிகமுவ முஸ்லிம் மகா…