Browsing: மலையகம்
மலையக மக்களுக்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நிம்மதி, சந்தோசம் ஏற்படவேண்டி மாபெரும் சமாதான பெருவிழா
மலையக மக்களுக்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நிம்மதி, சந்தோசம் ஏற்படவேண்டி மாபெரும் சமாதான பெருவிழா. https://youtu.be/a1H5QqO4Pvs ஹட்டன் டன்பார்வீதி, டி.கே.டபுள்யூ கலாசார மண்டபத்தில் எதிர்வரும் 23,24 மற்றும் 25…
ஏ ஆர் எஸ் இன்டர்நேஷனல் ஆர்கெஸ்ட்ரா வழங்கிய பாடுவோர் பாடலாம் என்ற போட்டி நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி கடந்த 17ஆம் திகதி ஹட்டன் மாநகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கடந்த…
சாமிமலை – முச்சக்கர வண்டி விபத்தில் பாடசாலை மாணவர்கள் மூவர் உட்பட நான்கு பேர் வைத்தியசாலையில்
சாமிமலை பிரதான வீதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் பாடசாலை மாணவர்கள் மூவர் உட்பட முச்சக்கர வண்டி சாரதி என நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புரவுன்ஷீக்…
தொண்டமான் தொழில் பயிற்சிக் கல்லூரியில் முன்னெடுக்கப்படும் தொழிற்பயிற்சிகளுக்கு மாணவர்களை உள்ளீர்க்கும் பிரதான நிகழ்வு
“இன்றைய நவீன உலகை வெல்வதற்கு கல்வியும், தொழில்நுட்ப கல்வியும் எவ்வளவு முக்கியமோ அதேபோல பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கும், தமக்கான தொழில் பாதையை நிர்ணயித்துக்கொள்வதற்கும் தொழில் கல்வி என்பது…
அக்கரப்பத்தனை, கிலாஸ்கோ தோட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறை
டி.சந்ரு அக்கரப்பத்தனை, கிலாஸ்கோ தோட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறை. அக்கரப்பத்தனை, கிலாஸ்கோ தோட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய…
ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கண்டியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை இன்றைய தினம் மேற்கொண்டுள்ளது. பல்வேறு கோரிக்களை முன்வைத்து குறிப்பாக அரசாங்கம் உறுதியளித்த சம்பள உயர்வு வழங்கப்படாத ஏனைய கொடுப்பனவுகளை வழங்கக்கோரி…
தனது மாமனாரை மருமகன் பொல்லால் தாக்கி கொலை செய்துள்ள கொடூர சம்பவமொன்று பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிகல, கூருகம தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. 51 வயதான மாரிமுத்து தர்மசீலன்…
மஸ்கெலியா விசேட நிருபர். 2024.02.20 சமூக நீதிக்கான தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் I.S.D தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டத்தை சேர்ந்த சமூக…
சிவனொளிபாதமலைக்கு அண்மித்த ஹெமில்டன், டேர்ப்பன்டைன் வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் எரிந்து நாசம்.
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.20.02.2024. மவுஸ்சாக்கலை நீர்த்தேக்கத்திற்கு (18) மேல் உள்ள ரிக்காடன் பகுதியில் உள்ள சிவனடி பாதமலை தொடர் வனப் பகுதியில் ஏற்பட்ட தீ கடந்த 03…
செ.திவாகரன் டி.சந்ரு சர்வதேச சமூக நீதி தினத்தில் நுவரெலியாவில் உரிமை கோரி போராட்டம் . ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 20 திகதி “உலக சமூக நீதி…