Browsing: மலையகம்
கம்பளை நகரில் இன்று சுமார் வறுமை கோட்டில் பாடசாலை செல்லும் பாடசாலை 500 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு
கம்பளை MAHAJANA EDUCATION அமைப்பு மூலமாக இன்று கம்நளை காட்டப்பிட்டி பிரதேசத்தில் பாடசாலைகளில் வறுமை கோட்டில் கல்வி கற்க்கும் மாணவர்களை இணங்கண்டு இன்று 500 பாடசாலை மாணவர்களுக்கு…
டி.சந்ரு செ.திவாகரன் நானுஓயா டெஸ்போட்டில் சமூர்த்தி உத்தியோகத்தருக்கு எதிராக போராட்டம் கிரிமிட்டி 476/A கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றும் சமூர்த்தி உத்தியோகத்தரை இடமாற்றம் செய்ய வேண்டும் என…
தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலயத்தின் தரம் ஒன்றிற்கான புதிய மாணவர்கள் உள்ளீர்க்கும் நிகழ்வு கடந்த 22ம் திகதி இடம்பெற்றது.
2024 ஆம் ஆண்டின் தரம் ஒன்றிற்கு புதிய மாணவர்களை உள்ளீர்ப்பு செய்யும் நிகழ்வு தேசிய ரீதியில் இம்மாதம் 22 ஆம் திகதி நடைபெற்றது. அதற்கமைய நுவரெலியா கல்வி…
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.24.02.2024. கடந்த வியாழக்கிழமை முதல் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. கடந்த மூன்று தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த…
தலவாக்கலை சென் கிளாயர் ஸ்டேர்லின் தோட்டத்தில் 2400 கிலோ எடையுடன் தேயிலை தூள் மூடைகள் லொறியுடன் தோட்ட மக்கள் முற்றுகை!
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் கிளாயர் ஸ்டேர்லின் தோட்டப் பிரிவில் 2400 கிலோ எடையுடன் தேயிலை தூள் மூடைகள் லொறியுடன் தோட்ட மக்கள் முற்றுகை இட்டுள்ளனர். நேற்று…
இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் சம்பள நிர்ணய சபைக்கு தோட்டத்தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 1,700 ரூபா வழங்க வேண்டுமென முன்மொழியப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண…
இம்முறை ஜனத்தொகை கணக்கெடுப்புக்கு “இந்தியத்தமிழர்/மலையகத்தமிழர்” என்ற சமநிலை அடையாளத்தை ஏற்றுக்கொள்வது பொருத்தமானது
“இந்தியத்தமிழரா, மலையகத்தமிழரா” என்ற விவாதத்தை இப்போது ஒத்தி வைத்து விட்டு, இம்முறை ஜனத்தொகை கணக்கெடுப்புக்கு “இந்தியத்தமிழர்/மலையகத்தமிழர்” என்ற சமநிலை அடையாளத்தை ஏற்றுக்கொள்வது பொருத்தமானது என எண்ணுகிறேன். அடுத்த…
மேல், தென், சப்ரகமுவ மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய…
புசல்லாவை ‘அறம்’ அறக்கட்டளையின் ஏற்பாட்டில், மெல்போர்ட் தோட்டம் சன் பிளவர் சிறுவர் நிலையத்தில் உள்ள 40 சிறார்களுக்கான கற்றல் உபகரணங்கள்
புசல்லாவை ‘அறம்’ அறக்கட்டளையின் ஏற்பாட்டில், மெல்போர்ட் தோட்டம் சன் பிளவர் சிறுவர் நிலையத்தில் உள்ள 40 சிறார்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.…
கொட்டக்கலையை பிறப்பிடமாகவும் எட்டியாந்தோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் ஹரிஹரன் நேற்று இரவு 7 மணிக்கு கொழும்பில் இருந்து எட்டியாந்தோட்டையை நோக்கிய பயணத்தில் போது வழியில் சென்ற ஆட்டோவில்…