Browsing: மலையகம்

கொட்டகலை, பத்தன பகுதியில் தமது இரு மகன்மாரை கடுமையாக தாக்கி – கொடுமைப்படுத்திய தந்தை லிந்துலை பொலிஸாரால் இன்று (07) காலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ளமை…

நானுஓயாவில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளால் அச்சத்துடன் வீதியைக் கடக்கும் மக்கள். சமீப காலமாக புகையிரத கடவைகளில் ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து தொடர்ந்து கேள்விப்பட்டு…

“சம்பள அதிகரிப்பு தொடர்பில் உரிய பதில் இன்றேல் எமது போராட்டம் தொடரும்” தேரேசியா தோட்டத் தொழிலாளர்கள் குமுறல் “தமக்கான சம்பள உயர்வு தொடர்பில் உரிய தரப்பினரால் உரிய…

பெருந்தோட்டப் பகுதிகளில் 863 பாடசாலைகளுக்கு 2535 ஆசிரிய உதவியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார். இவ்வாறு நியமிக்கப்படுகின்ற ஆசிரிய…

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.05.02.2024. நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள நியூட்டன் தோட்டத்தில் கடந்த 03 ம் திகதி தோட்ட காணியில் இருந்த கருப்பந்தைல மரத்தை வெட்டிய போது அம்மரம்…

கம்பளை பிரதேசத்தில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் மரம் முறிந்து விழுந்ததில் 5 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த அனர்த்தத்தில் மூவர் காயமடைந்துள்ளதாகவும்…

லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பம்பரகலை தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி 5 பெண் தொழிலாளர்கள் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர் இச்சம்பவம்…

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.05.02.2024. நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள நியூட்டன் தோட்டத்தில் உள்ள நோர்வூட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்வி பயின்று வரும் வச்சிகுவோம் முருகன் அஷால்…

கல்வி ஒன்றே எம் சமூகத்தின் மாற்றத்திற்கான ஆயுதம் என்ற சிந்தனைக்கு அமைய, தெல்தொட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள க/லிட்டில் வெளி தமிழ் வித்தியாலயத்தில் உடைந்து விழும் அபாயத்திலிருந்த பாடசாலைக்…

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.04.02.2024. மஸ்கெலியா வலய பொலிஸ் பிரிவில் உள்ள ஏ.ஸ்.பி.ஜயசிங்க தலைமையில் இன்று மதியம் மஸ்கெலியா நகரில் உள்ள பி.எம்.டி.கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் மஸ்கெலியா பொலிஸ்…