Browsing: மலையகம்

“மலைநாட்டு தசாப்தம்” பத்தாண்டு பல்நோக்கு கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டம் ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யப்படும் என நகர அபிவிருத்தி மற்றும்…

கல்வியினை தொடர முடியாத கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகிய மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி ஒன்று பதுளை – புவக்கொடமுள்ள பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. பதுளை…

நல்லதண்ணியில் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த வயோதிபர் திடீரென சுகயீனமடைந்த நிலையில் நல்லதண்ணி நகரில் இருந்து மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட…

புசல்லாவை பிரதேச மாணவர்களுக்கு பல்கலைக்கழக பிரவேசம் என்பது ஒரு எட்டாக்கனியாக இருந்த ஒரு காலக்கட்டத்தில் அதனை மாற்றியமைக்கும் நோக்கில் பலமட்ட கலந்துரையாடல்களின் பின்னர் கலைத்துறைக்கு பிரத்தியேகமாக வகுப்பொன்றை…

கொழும்பு – தி ஒன் ரிஹாப் அண்ட் ஹெல்த்கேர், எங்களின் சமீபத்திய முயற்சியான ‘புனர்வாழ்வு இல்லம்’ தொடங்கப்படுவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். எங்களின் பெரும் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள்…

சப்ரகமு மாகாணம் இரத்தினபுரி மாவட்டம் பலாங்கொடை கல்வி சமுகத்திற்காக தன்னை அர்ப்பணித்து சேவை ஆற்றிய பலாங்கொடை சீ.சீ.தமிழ் மகாவித்தியாலய கௌரவ முதல்வர் பெருமாள் தம்பிராஜ் தனது 37…

நுவரெலியா பொரலாந்த பகுதியைச் சேர்ந்த (28) வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் தொலைபேசியில் WhatsApp சமூக ஊடக செயலியின் மூலம் தொடர்பை ஏற்படுத்தி போதைபொருள்…

கொட்டகலை மற்றும் ஹட்டன் புகையிரத நிலையங்களுக்கு இடையில் விசேட புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக மலையக புகையிரத பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. வெளிநாட்டு படப்பிடிப்பிற்காக கொடுக்கப்பட்ட ரயிலே…

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெனருமாள்.28.01.2024. நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்டத்தில் இன்று மாலை 4 மணிக்கு குளவி கொட்டுக்கு இலக்கான 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண்…

விஷ்டம் சுயாதீன சேவை அமைப்பு மோரார் தலைமையின் கீழ் தரம் 01 க்கு பாடசாலை செல்லவிருக்கும் 13 மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்களும் ஏனைய வகுப்பிற்கு செல்லவிருக்கும்…