Browsing: மலையகம்
கொழும்பில் வேலை செய்யும் பெற்றோரை தேடி செல்ல முற்பட்ட 12 வயதுடைய ஹட்டன் சிறுவன் நுவரெலியா மாவட்டம், ஹட்டன் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் 7 ஆம்…
தென்மேற்கு பருவக்காற்று நாடு முழுவதும் நிலைபெற்றுள்ளதன் காரணமாக, நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும்…
மலையக இந்து குருமாருக்கும் ஜனாதிபதியின் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு மலையக இந்து குருமாருக்கும், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (26)…
டி.சந்ரு செ.திவாகரன் இரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேக நபருக்கு விளக்கமறியல். மூன்று வருடங்களுக்கு மேலாக இரண்டு கொலையுடன் தொடர்புடைய பிரதான…
சாமிமலை பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் அதிரடியாக கைது. நேற்று 24 ம் திகதி மஸ்கெலியா பொலிசாரினால் 21 வயது 38 வயது உடைய இருவர்…
பண்டாரவளை, பிதுனுவெவ பகுதியில் மசாஜ் நிலையம் (Massage Parlour) என்ற பெயரில் இரகசியமாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை, பண்டாரவளை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் அதிரடியாகச் சுற்றிவளைத்து…
நாட்டின் சில பகுதிகளில் கடந்த நாட்களில் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நிலைமை தற்போது படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், எதிர்வரும் மே 26…
டிக்கோயா இரட்டைக் கொலை.. சந்தேக நபர் அதிரடி கைது. செ.திவாகரன் டிக்கோயா நகர் பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தில் முக்கிய சந்தேக…
நுவரெலியாவில் அடர் பனிமூட்டம் – அருகில் வரும் வாகனங்கள்கூட தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம்.
நுவரெலியாவில் அடர் பனிமூட்டம் – அருகில் வரும் வாகனங்கள்கூட தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம். நுவரெலியாவில் பல்வேறு இடங்களில் இன்று (23) பிற்பகல்…
ஹட்டன் இரட்டைக் கொலை: சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு சந்தேகநபரை பிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்!
ஹட்டன் டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினரைக் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு, அவர்களின் நகைகளுடன் தப்பிச் சென்ற சந்தேகநபரை அடையாளம் காண்பதற்காக, பொலிஸார் சிசிடிவி (CCTV)…