Browsing: மலையகம்

வி.தீபன்ராஜ் நுவரெலியா தபால் நிலையத்தை விற்பதற்கு எதிரான போராட்டம். நுவரெலியா தபால் நிலையம் ஆங்கிலேயர்கள் நுட்பத்தின்படி சிவப்பு செங்கல் கொண்டு நுவரெலியா பிரதான நகரின் மையத்தில் உள்ளது.இது…

வடமேல் மாகாணத்தில் கால்நடைகளுக்கு பரவி வரும் தோல் நோய், மத்திய மாகாணத்தில் உள்ள கால்நடை வைத்திய அதிகாரி பிரிவுகளில் பதிவாகியுள்ளதால், அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக…

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று சிக்கல் நிலையை தோற்றுவித்துள்ள அவுட்கோர் சிஸ்டம் சட்ட ரீதியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒன்று அல்ல என்கிறார் வடிவேல் சுரேஸ் எம்பி. நுவரெலியாவில் நேற்று…

ஓய்வுப்பெற்ற முன்னாள் பணிப்பாளர்களுக்கு சேவைநலன் பாராட்டு விழா! (அவிசாவளை நிருபர்) சப்ரகமுவ மாகாணத்தில் கல்வி நிர்வாகசேவையில் சேவையாற்றி ஓய்வுப்பெற்ற முன்னாள் பிரதி மற்றும் உதவிக்கல்விப்பணிப்பாளர்களான I. பாண்டு…

உலக தந்தையர் தினத்தை முன்னிட்டு நு/ பாரதி மகா வித்தியாலய‌த்தில் பாடசாலை அதிபர் என் .விஜய குமாரன் அவர்களின் தலைமையில் ஆண் ஆசிரியர்களுக்கான சினேகா பூர்வமாக மாபெரும்…

டிக்கோயா சலங்கந்த தோட்ட மாணவர்களுக்கான அறநெறி பாடசாலையொன்று நேற்றைய தினம் (18) அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது. ஊடகவியலாளர் கருணைநாயகன் ஏற்பாட்டில் “ உலகெல்லாம் சிவமயம் ஆன்மீக பீடம்”…

-பதுளை நிருபர்- மஹியங்கனை சொரபொர குளம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டி…

 வட்டவளை- மவுண்ட்ஜின் தோட்ட மாணவர்களுக்கான  அறநெறி பாடசாலையொன்று நேற்றைய தினம் (18)  அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது. ஊடகவியலாளர் மஹேஸ்வரி விஜயனந்தனின் முயற்சி, உதவியுடன் “சிவன் அருள்”…

பசறை ஆக்கரத்தனை விசேட அதிரடிப் படையினரால் 3 துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பசறை ஆக்கரத்தனை பகுதியில் முகாமிட்டுள்ள விஷேட அதிரடிப் படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற…

மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.18.06.2023. நேற்று முன்தினம் ஹட்டன் பொலிசார் மேற்கொண்ட வீதி சோதனையின் போது முறையான அனுமதி பத்திரம் இன்றி 53 மர குற்றிகள் ஏற்றிச் சென்ற…