Browsing: மலையகம்
சட்ட விரோதமான முறையில் அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் பசறை ஆக்கரத்தனையில் ஒருவர் கைது.
சட்ட விரோதமான முறையில் அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கிரியகல ஆக்கரத்தனை பகுதியை சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரை விசேட அதிரடிப் படையினர் கைது…
மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக செட்டியார் தெருவில் மிகவும் சிறப்பாக 01.05.2023 அன்று இடம்பெற்றுது. மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின்…
பொகவந்தலாவையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி, மாணவர்கள் உள்ளடங்களாக ஏழுவர் வைத்தியசாலையில் அனுமதி.
அட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பொகவந்தலாவை எல்பட தமிழ் வித்தியாலயத்தின் மாணவர்கள் இன்று (2) குளவி கொட்டுக்கு இலக்காகி டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார்…
ப்ரொட்டெக் சங்கத்தின் ஏற்பாட்டில் மே தினத்தை முன்னிட்டு, வீட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளை சட்டபூர்வமாகுதல் மற்றும் முறைசாரா தொழிற்துறை ஊழியர்களின் உரிமைகளை வென்றெடுத்தல் அவர்களின் சமூக பாதுகாப்பு திட்டங்களை…
நுவரெலியா – இராகலையில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மேதினக்கூட்டமும்,ஊர்வலமும் முன்னெடுப்பு
(க.கிஷாந்தன்) புதிய ஜனநாயக மாக்சிசலெனினிசக் கட்சியின் மேதினக்கூட்டமும், ஊர்வலமும் நுவரெலியா – இராகலையில் இன்று (01.05.2023) இடம்பெற்றது. இராகலை நடுக்கணக்கு சந்தியில் இருந்து ஆரம்பமாகிய ஊர்வலம் நகரம்…
(க.கிஷாந்தன்) நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம் இன்று (01.05.2023) 59 ஆவது ஆண்டில் காலடி வைக்கின்றது. தொழிலாளர் தேசிய சங்கமானது 1965…
கிறுக்கல்களால் நிரம்பிக்கிடக்கும் பழைய மஸ்கெலியா சண்முகநாதர் ஆலயம்; பார்வையிடச் செல்லும் பொதுமக்களின் கவனத்திற்கு!
பழைய மஸ்கெலியா சண்முகநாதர் ஆலயத்தில் வரலாற்று சுவடுகளை சேதப்படுத்தும் வகையில் சுவர்களில் கூரிய ஆயுதங்களினால் கிறுக்கப்பட்டிருப்பது தொடர்பில் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இதே மஸ்கெலியா பழைய…
M.J அம்மாரின் இயக்கத்தில் “மலையவன்” குறுந்திரைப்படமானது இன்றைய தினம் (01) தலவாக்கலை ஒக்ஸ்போர்ட் கல்வியக கட்டடத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தலவாக்கலை கதிரேசன் ஆலய பிரதம குருக்கள்…
மலையகத்தில் பிற்பகல் வேளையில் பெய்து வரும் அடை மழை காரணமாக வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
(க.கிஷாந்தன்) மலையகத்தில் பிற்பகல் வேளையில் பெய்து வரும் அடை மழை காரணமாக வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மரக்கறி தோட்டங்களில் வெள்ளம்…
மகத்தான உழைப்பில் இருந்து பெறும் ஊதியத்தை வீணாக செலவழிக்காது முறையாக திட்டமிட்டு செலவிட முயற்சி செய்வோம்.
உழைப்பின் பெருமிதம்! மக்களின் அடையாளமாக விளங்கும் உழைப்பாளர் தினம். பெரும் தலைவர்களுக்கு மட்டுமே சிலையும் அவர்களுக்கு என சிறப்பான தினமும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் வறுமைக் கோட்டிற்கு…