Browsing: மலையகம்
பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆக்கரத்தனை கிரிகல பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தும் தோட்டா ஆகியன சட்ட விரோதமாக முறையில் அனுமதிப்பத்திரம் இன்றி…
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர் தேக்கத்திலிருந்து இனம் தெரியாத ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர் தேக்கத்திலிருந்து இனம் தெரியாத ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஓலிறூட் பிரதேசத்தில்…
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையை அடுத்து பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை (29) பிற்பகல் 2.30 வரையில் இந்த…
பொகவந்தலாவ – பொகவானை பகுதியிலுள்ள, தேயிலை தோட்டப்பகுதியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தேயிலை தோட்டத்தில், இன்று முற்பகல் தொழிலில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர்…
அப்துல் கலாம் நம்பிக்கை நிதியத்தின் சிறந்த சேவையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு கண்டியில் இடம்பெற்றது.
கண்டியை தலைமையாக கொண்டு செயற்படும் அப்துல் கலாம் நம்பிக்கை நிதியத்தின் சிறந்த சேவை ஆற்றிய மாகாண பணிப்பாளர்கள் மாவட்ட பணிப்பாளர்கள் பிரதேச இணைப்பாளர்கள் உயர் அதிகாரிகள் ஆகியோர்கள்…
மே மாத இறுதிக்குள் கல்லூரிகளுக்கு புதிய மாணவர் குழுக்கள் இணைத்துக் கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த நேற்று (28) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் தெரிவித்தார்.…
இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் மற்றுமொரு மக்கள் சேவை இன்றைய தினம் நுவரெலியா மாவட்டம், தலவாக்கலை, லிந்துலை மவுசாஎல்ல கீழ்ப்பிரிவில் இடம்பெற்றது. அமைப்பில் பயணிக்கும் சிரேஷ்ட அங்கத்தவராகிய…
மலையக இளைஞர் பொதுப்பணி அமைப்பின் மற்றுமொரு மகத்தான செயற்திட்டம் நேற்றைய தினம் சாமிமலை தெய்வகந்தை தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. மலையக இளைஞர் பொதுப்பணி அமைப்பின் தலைவர் திரு.சிங்கராஜ்…
டி.சந்ரு நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நானுஓயா கிளாசோ பிரதேச பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 26 பாடசாலை மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்…
திருமண, பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவை நாளை 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை தலவாக்கலை உப பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இந்நடமாடும் சேவையின் ஊடாக…