Browsing: மலையகம்
நுவரெலியா கல்வி வலயத்தில் தகவல் பரிமாற்றக் குறைபாடு – மாணவர்கள் தேவையற்ற அலைச்சலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு
நுவரெலியா கல்வி வலயத்தில் தகவல் பரிமாற்றக் குறைபாடு – மாணவர்கள் தேவையற்ற அலைச்சலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு. இன்று நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நுவரெலியா நகரை அண்மித்த…
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த தொடர் கனமழை மற்றும் கடும் காற்று காரணமாக, இரண்டு வெவ்வேறு தோட்டப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் இடர்…
அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் மகாவலி கங்கையை அண்மித்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று நள்ளிரவு வெளியிடப்பட்ட…
நுவரெலியா, தலவாக்கலை, கொத்மலை கிழக்கு மற்றும் கொத்மலை மேற்கு பகுதிகள் உட்பட நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டின் 4 மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட எச்சரிக்கை…
சப்ரகமுவ, கண்டி மற்றும் நுவரெலியாவில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சிக்கு சாத்தியம்!
நாட்டின் பல பகுதிகளில் மேகமூட்டமான வானிலை காணப்படுவதுடன், சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்…
மலையகத்தில் சீரற்ற வானிலை: ஹட்டன் மற்றும் நுவரெலியா பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து அதிபர்களே தீர்மானிக்க அனுமதி!
மத்திய மாகாணத்தில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக, ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலையங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்குத் தேவையான சந்தர்ப்பங்களில் விடுமுறை வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய…
கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!
கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு! மத்திய மாகாணத்தில் தொடரும் திருட்டுச் சம்பவங்கள் பொதுமக்களை அச்சத்தில்…
கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை
கண்டி – கலஹா பிரதான வீதியின் நில்லம்பை பகுதியில் பிரதான வீதி மீது பாரிய கற்பாறை ஒன்று சரிந்து விழுந்துள்ளது. இங்கு நிலவிவரும் கடுமையான மழை காரணமாகவே…
மத்திய மலைநாட்டில் தொடர்ந்து இடைவிடாது கடும் காற்றுடன் கூடிய மழை. மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கடும் காற்றுடன் கூடிய கனமழை…
நாட்டில் தற்போது நிலவும் தென்மேற்கு பருவமழை காலநிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, சபரகமுவ மாகாணத்திலும் கண்டி…