Browsing: வாழ்க்கை
மலையக மக்களுடைய வாழ்வியல், அரசியலை பேசும் மக்கள் குரலாய் மாற்றத்தை நோக்கிய மாற்றத்தின் குறியீடாய் வெளிவருகிறது சீமை. காலாண்டு இதழலாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ்விதழ் மக்கள் படைப்பாளர்களுக்கு களம்…
கண்டி, நுவரெலிய மற்றும் பதுளை மாவட்டங்களை அண்டியதாக மென்டரின் தோடைச் செய்கை வலயமொன்றை நிறுவுவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. 2023ஆம் வருட வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி…
இராகலை நகர் தேர் திருவிழாவில் மோர் பந்தலின் போது பாவிக்கப்பட்ட ஆயிரம் கணக்கான disposable cup கள் முறையாக சேகரித்து சூழலுக்கு மாசு இல்லாமல் கறி மிளகாய்…
கருணை இல்லம் சமூகநல அமைப்பினால் கண்டி – பன்வில பிரதேசத்திலுள்ள மல்லிகை முன்பள்ளி பாடசாலைக்கு உதவிக்கரம்.
கருணை இல்லம் சமூகநல அமைப்பினரின் மற்றொரு மைல் கல்லான செயற்த்திட்டம் கண்டி பன்வில அலகொல்ல என்ற பிரதேசத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் அப்பிரதேசத்தில் மல்லிகை முன்பள்ளி…
வட்ஸ்அப் தொடர்ந்து பல மேம்படுத்தல்களை மேற்கொண்டு வருகிறது. மேலும் அந்த நிறுவனம் எதிர்வரும் மாதங்களில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. செய்திகளை அனுப்புவதை மிகவும் கவர்ச்சிகரமானதாகவும்,…
மஹேஸ்வரி விஜயனந்தன் பல வரலாற்றுச் சிறப்புகளையும் அனைவரையும் கவரும் இயற்கை அழகுகளையும் தன்னகத்தே கொண்டதாகவும் மலையகத்தின் தலைநகரமாகவும் விளங்கும் கண்டி மாநகரம் மட்டுமின்றி அதனை அண்மித்த பிரதேசங்களும்…
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் 1857ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மகளிர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. நியூயோர்க் நகரில் இயங்கிய ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய பெண்…
இலங்கை தமிழ் சினிமாவின் இந்த தலைமுறை இயக்குனர்களில் முக்கியமானவராக அடையாளம் காணப்படுபவர் பவனீதா லோகநாதன். இலங்கையின் மலையக சமுகத்தின் முதல் பெண் இயக்குனராகவும் கருதப்படுமிவர், சினிமா துறையில்…
(தேற்றாத்தீவு) இலங்கையின் மிக உயரமான சுதைவிக்கிரக 64 அடி உயர இராஜகோபுரத்தைக் கொண்ட தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில்மஹா சிவராத்திரி விரத சிறப்பு நிகழ்வுகள் எதிர்வரும் சனிக்கிழமை (18)…
ஓமானில் பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 59 இலங்கை பெண்களை விரைவில் நாட்டிற்கு அழைத்து வரவுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஓமானுக்கு நான்கு நாட்கள்…