Browsing: வெளிநாடு
இந்தியாவில் கேரளா, வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட பல மண்சரிவுகளால் 44 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு நிலவி வந்த மோசமான காலநிலை நிலவி வந்ததுடன் அடுத்து குறித்த பகுதியில்…
பிரித்தானியாவின் சவுத்போர்ட் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 09 பேர் காயமடைந்துள்ளதுடன் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.காயமடைந்த 09 பேரில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
இஸ்ரேலில் ஹைட்ஸ் கிராமத்தில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 12 பேர் பலி
இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கோலன் ஹைட்ஸ் கிராமத்தில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தில் நேற்று (28) நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 12 பேர் பலியாகியுள்ளனர்.இத் தாக்குதலில் 10 முதல்…
ஒலிம்பிக் போட்டியை முன்னதாக பாரிஸ் நகரின் முக்கிய ரயில் பாதைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் பிரான்சின் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் ரயில்வேயில் தீ…
“MT Terra Nova” என்ற கப்பல் பிலிப்பைன்ஸின் மத்திய நகரமான Iloilo நோக்கி அதிகாலையில் சென்று கொண்டிருந்த போது பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு அருகில் எரிபொருள் தாங்கி…
மணிப்பூர், ஜம்மு-காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் ஆகிய எல்லைகள், நக்சலைட்களின் நடமாட்டம் உள்ளதால் இந்தியாவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கு…
நேபாள தலைநகர் காத்மாண்டு அருகே 19 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் பலர் உயிரிழப்பு – சர்வதேச செய்திகள் காத்மாண்டு விமான நிலையத்தில் இருந்து…
சந்தைப்படுத்தல் இயக்குனர் ஆக பதவி உயர்வு பெற்றுள்ள சமூக சேவையாளரும்,எழுத்தாளருமாகிய திருமதி பிருத்திவிராஜ் லோஜி
Senior Marketing Director ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார் கனடாவில் வசித்து வரும் சமூக சேவையாளரும், கொடையாளரும், எழுத்தாளருமாகிய திருமதி பிருத்திவிராஜ் லோஜி அவர்கள் ! உலக…
அவுஸ்திரேலியா சிட்னியில் நிலைநாட்டப்பட்ட வள்ளுவர் சிலை ! அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியான “பெண்டில் ஹில்” பகுதியில் நகரின் பொது இடமொன்றில் தமிழரின்…
வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி, இராமநாதபுரத்தில் மீனவர்கள் கறுப்புக்கொடி ஏந்தி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இராமநாதபுரத்தில் உள்ள…