Browsing: வேலைவாய்ப்பு /விளம்பரம்
(க.கிஷாந்தன்) ‘ தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களை தேடிவரும் பருவகால பறவைகள் நாம் அல்லர். வென்றாலும், பின்னடைவை சந்தித்தாலும் மக்களுடன் தான் இருக்கின்றோம். மக்களுக்கான எமது…
மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக புத்தசாசன ,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் வெள்ளவத்தை அருள்மிகு ஸ்ரீ மயூராபதி பத்திரகாளியம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளில்
புத்தசாசன ,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஓர் அங்கமான இந்து சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எதிர்கால திட்டங்களினதும், மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஓர்…
(க.கிஷாந்தன்) பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டின்சின் தேயிலை தோட்டத்தில் சுமார் 60 அடி ஆழத்தில் குழி தோண்டி, மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது…
ஸ்பெயின் நாட்டு சுற்றுலாப் பயணியை தாக்கி கையடக்க தொலைபேசியை பறிமுதல் செய்த இருவருக்கு விளக்கமறியல்
(க.கிஷாந்தன்) கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே ரயிலில் பயணித்த வெளிநாட்டு பெண்ணொருவரை தடியால் தாக்கி, அவரின் கையடக்க தொலைபேசியை பறிமுதல் செய்தனர் எனக்…
நுவரெலியா, டிப்போவில் பணிபுரிந்த காவலாளி ஒருவரைக் கொன்று, டிப்போவில் இருந்த 9 இலட்சம் ரூபா பணத்தை சிலர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை…
சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளான பெண் ஒருவர் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று மதியம் பொகவந்தலாவ தெரேசியா தோட்ட மோரா பிரிவில் இடம் பெற்றுள்ளது. 55…
பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களுடன் அவற்றின் தற்போதைய நிலையை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல்
பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களுடன் அவற்றின் தற்போதைய நிலையை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல் இன்று (03/11) அமைச்சின் அலுவலகதில் இடம்பெற்றிருந்தது இதன்…
191 பயணிகளுடன் பயணித்த விமானம் நோர்ட்டன் பிரிஜ் பகுதியில் விபத்து ஏற்பட்டு இன்றுடன் 50 வருடங்கள்
191 யாத்திரிகர்களோடு பயணித்த விமானம் இலங்கையில் விபத்து ஏற்பட்டு இன்றுடன் 50 வருடங்கள் பூர்த்தி. இலங்கை வரலாற்றில் மிக மோசமான விமான விபத்து இடம்பெற்ற 50 வருட…
நுவரெலியா சாந்திபுரம் உப தபால் கந்தோரில் பணிபுரியும் 49 வயதான சுப்பையா பாலகிருஷ்ணன் எனும் நபர் இன்றைய தினம் காலை தபால் அலுவலகத்திற்கு வேலைக்கு வருகை தந்திருந்த…
கேகாலை -பால்நிலை அடிப்படையிலமைந்த வன்முறைகளை தடுப்பதற்காக பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு
பால்நிலை அடிப்படையிலமைந்த வன்முறைகளை தடுப்பதற்காக பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு: கேகாலை மாவட்டத்தில் முதன்முறையாக நடைபெற்றது. பால்நிலை மற்றும் பால்நிலையில் அடிப்படையிலமைந்த துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைகளை தடுக்கும் 16…