Browsing: வேலைவாய்ப்பு /விளம்பரம்
மஸ்கெலியா-மவுசாக்கொல்லை தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் நிவாரணம்
( மஸ்கெலியா நிருபர் ) மஸ்கெலியா மவுசாக்கொல்லை தோட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட எட்டு குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கும் மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் மலையகக் கல்வி…
(க.கிஷாந்தன்) தலாத்துஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி உயிரிழந்ததோடு, மேலும் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கண்டி மஹியாங்கனை பிரதான…
(க.கிஷாந்தன், டி.சந்ரூ) நுவரெலியாவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த லொறி ஒன்று, ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ரதெல்ல குறுக்கு வீதியில் நேற்று (20.01.2025) இரவு விபத்துக்குள்ளானதாக…
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 67 வயதுடைய உல்லாச பயணி ஒருவர் சிவனடிபாத மலைக்கு செல்லும் வழியில் தவறி விழுந்து உயிரிழந்.துள்ளார். ஊசி மலைப்பகுதியில் வைத்து குறித்த நபருக்கு…
இன்று மதியம் டிக்கோயா சவுத் வணராஜா பகுதியில் மரம் ஒன்று முரிந்து விழுந்ததில் தொழிலாளர் குடியிருப்பு பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. https://youtu.be/fkMUq2sBVmo இச் சம்பவம் இன்று மதியம்…
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக இன்று (19) பிற்பகலில் வீடுகள் விவசாய நிலங்கள் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக…
மலையக மக்களுக்கான உரிமைகள் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் – திகாம்பரம் எம்.பி
(க.கிஷாந்தன்) மலையக மக்களுக்கான உரிமைகள் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு இல்லையேல் வீதியில் இறங்கி போராடவும் தயங்கமாட்டோம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின்…
பதுளை, பசறை, ஹாலிஎல, கண்டி மாவட்டத்தில் மெததும்பர, பாததும்பர, தொலுவ பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மண்சரிவு தொடர்பான முன்கூட்டியே எச்சரிக்கை அறிவிப்பு இன்று (19) காலை 8:00 மணி முதல் நாளை காலை 8:00 மணி வரை அமுலில் இருக்கும் என்று அந்த…
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லபுக்கலை தேயிலை தொழிற்சாலைக்கு அருகில், நேற்று (18) மாலை 05 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில், சாரதி உட்பட முச்சக்கர வண்டியில்…
(க.கிஷாந்தன்) நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இன்று (18) அதிகாலை மாடுகளை ஏற்றிச் சென்ற லொறியில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு…