Browsing: இலங்கை
கேகலை, புலத்கொஹுபிடிய பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டுதப்பி செல்ல முயன்ற இருவர் கைது
கேகலை, புளத்கொஹுபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண்ணொருவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற இருவர் பிந்தெனிய பொலிஸாரால் நேற்று (புதன்கிழமை…
அதிகபட்ச ஒப்பனைக் கலைஞர்களால் ஒரே நேரத்தில் கண் ஒப்பனை அலங்காரம் செய்து உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது…
அதிகபட்ச ஒப்பனைக் கலைஞர்களால் ஒரே நேரத்தில் கண் ஒப்பனை அலங்காரம் செய்து உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது… கொழும்பு சாமுத்திரிகா மேக்கப் ஸ்டூடியோ அகாடமியின் ஏற்பாட்டிலும் MUA கிளப்…
முக்கிய முடிவொன்றிணை எடுக்க தேர்தல் ஆணையம் இன்று கூடியிருக்கிறது.2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆலோசித்து தேர்தலுக்கான திகதியை அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (வியாழக்கிழமை 25)…
முன்னாள் இராணுவ வீரர் ஒருவரின் மனைவியை பணம் கேட்டு தாக்கிய குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெஹியதகண்டிய இராணுவ முகாமில் கடமையாற்றும் 37 வயதுடைய…
எல்பிட்டிய பொலிஸாரால் குழந்தையை கொடூரமாக தாக்கிய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்றிரவு எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனுருத்தகம கரந்தெனிய பிரதேசத்தில் 3 வயதும் 6 மாதமும் ஆன…
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா 2024 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் குறிப்பிட்டு தெரிவித்துள்ளார்.
சற்றுமுன்னர் விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியநீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ 2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்
பாண் விலை குறைப்பு தொடர்பில் நாளை (26) அறிவிக்கவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பாண் விலை குறைப்பு தொடர்பில் நேற்று (24) விசேட கலந்துரையாடல்…
இன்று பிரதி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொது நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார மாற்றம் தொடர்பான சட்டமூலங்கள் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான…
நாளை (26) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சியில் சிறிதளவு அதிகரிக்கும் எனவும் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி…