Browsing: இலங்கை
தமிழ் மொழி மூலம் ஆவணப்படுத்துவதில் ஈடுபட்டுள்ள எழுத்தாளர்கள் மற்றும் ஆவணப்படுத்தலில் நுழைய விரும்பும் புதிய படைப்பாளர்களுக்காக, தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையால் அறிமுகம் செய்யப்பட்ட எழுத்தாளர்கள்…
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக…
உணவுத் திருவிழாவும் கண்காட்சியும் விற்பனையும் எதிர்வரும் 5, 6, 7 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில்
மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சியும் விற்பனையும் நடாத்துவது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின்…
ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்துவேன் – வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன
ஊடகவியலாளர்களின் பாதுகாப்பையும் உரிமையையும் உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் (23)…
தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700 ரூபாய் சம்பள அதிகரிப்புக்கான முன்னைய வர்த்தமானி அறிவித்தல் ரத்து
தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700 ரூபாய் சம்பள அதிகரிப்புக்கான முன்னைய வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்தும் மற்றும் சம்பளச் சபையின் ஊடாக கொடுப்பனவுகளை வழங்குமாறும் தொழில் அமைச்சினால் வர்த்தமானி…
எத்தியோப்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 157 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கோபா மண்டலத்தில் பெய்த கனமழையால் தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கடந்த 21ம்…
மடித்தியாவல ஆரம்ப பாடசாலை இன்று செவ்வாய்க்கிழமை (23) மூடப்பட்டுள்ளது. பாடசாலைக்கு அருகில் உள்ள காணியில் உள்ள மரமொன்றில் குளவி கூடு ஒன்று காணப்பட்ட நிலையில் அக் குளவி…
நண்பரின் ATM அட்டையை திருடி 310,000 ரூபாவை பெற்ற குற்றச்சாட்டில் 18 வயதுடைய யுவதியும் அவரது காதலனும் கடந்த 21ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக அஹங்கம பொலிஸார்…
ஜீவன் “தொண்டமானுடன் கைக்கோர்த்திருப்போம்” என்று சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் ஹேஸ் டேக்குகள்
களனிவெலி பெருந்தோட்டத்திற்குட்பட்ட பீட்ரு தேயிலைத் தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாத அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் ஏனையவர்களைக் கைதுசெய்து 26ஆம் திகதி…
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களின் சேவைகளை பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கிய ஜனாதிபதி
மத்திய கிழக்கு நாடுகள் உட்பட இலங்கைத் தொழிலாளர்கள் அனுப்பப்படும் நாடுகளின் சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டுக்கு வரவழைக்கும் புதிய வர்த்தக வாய்ப்புகள் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள்…