Browsing: இலங்கை
கொழும்பு மாவட்டத்தில் வெள்ள நிலைமை ஏற்பட்டமை குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை
கொழும்பு மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்து அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் அறிக்கை கோருமாறும், அந்த அறிக்கைகளின் அடிப்படையில் ஆரம்ப அறிக்கையை தயாரித்து…
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை…
தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு பயிலுனர்களை ஆட்சேர்த்தல் தொடர்பான கல்வி அமைச்சின் அறிவித்தல்
2021 மற்றும் 2022 க.பொ.த (உ.த) பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு பயிலுனர்களை ஆட்சேர்த்தல் – 2023 (2024) தொடர்பான விபரங்களையும், நேர்முகப்பரீட்சைக்கான நேரம் குறிப்பிடப்பட்ட…
கிராம சேவையாளர் தொழிற்சங்க கூட்டமைப்பு (GNTUA) மூன்று நாட்களாக தமது கடமைகளில் இருந்து ஒதுங்கி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது. தங்களின் பல கோரிக்கைகளுக்கு…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மல்வத்து பீடத்தின் மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் ஆகியோரை நேரில்…
நாட்டுக் கடற்பரப்பிற்குள் பிரவேசித்த இந்திய மீனவக்குழுவொன்றின் கைது நடவடிக்கையின் போது, இலங்கை கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்…
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் 40 நாட்களே ஆன பெண் குழந்தையொன்று தொண்டையில் பால் அடைத்ததால் உயிரிழந்துள்ளதாக தெலிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இணுவில் பிரதேசத்தில் வசிக்கும் தாயொருவர் தனது…
சீனாவின் டேலியன் நகரில் இடம்பெற்று வரும் உலகப் பொருளாதார மன்றத்தின் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக பயணம் மேற்கொண்டுள்ள நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்த அமைச்சர்…
மனோ கணேசன் தலைமையில் தமுகூ தூதுக்குழு, ஐநா வதிவிட பிரதிநிதி மார்க் அந்திரேயை சந்தித்து உரையாடல்
இலங்கை ஐநா வதிவிட பிரதிநிதி மார்க் அந்திரேவிற்கும், தமிழ் முற்போக்கு கூட்டனி தலைவர் மனோ கணேசன் தலைமையிலான தூதுக்குழுவுக்கும் இடையில் தீர்க்கமான சந்திப்பு இன்று கொழும்பில்…
ஹசலக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்கல பகுதியில் வெடிபொருட்களுடன் நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹசலக்க பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்களுடன்…