Browsing: இலங்கை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை,மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல்…

கொழும்பு, ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவருக்கு விஷம் கலந்த பால் வழங்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் எழுவர் கலஹா பொலிஸாரால்…

தேசிய கல்வி நிறுவனத்தின் மீப்பே பிரிவிற்கு பணிப்பாளராக தமிழ் ஒருவர் நியமனம். தேசிய கல்வி நிறுவனத்தின் மீப்பே வளாகத்தில் அமைந்துள்ள கல்வி நிர்வாகம் மற்றும் அபிவிருத்தி துறையின்…

மினுவாங்கொடை – யாகொடமுல்ல பிரதேசத்தில் வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர் ஒருவர், வீட்டில் உள்ளவர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். நேற்று (11) அதிகாலை 4.00 மணியளவில் மூவர் அடங்கிய கொள்ளைக்…

. இரத்தினபுரி நவநகர பிரதேசத்தில் நேற்று (11) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிவேகமாக வந்த மகிழுந்து…

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவை மழை பெய்யும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் 2 மணிக்கு பின் மழை…

ராகம போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் சிறு குழந்தைகளின் கல்லீரல் மாற்று சத்திரசிகிச்சை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பெரியாஸ்பத்திரியில் குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்படும் செவிப்புலன் மாற்று சத்திரசிகிச்சை என்பவற்றுக்காக ஜனாதிபதி…

அவுஸ்ரேலிய பெண் ஒருவரை கம்பளை வெலம்பொட பகுதியில் துஷ்பிரயோகம் செய்ததாக நுவரெலியா சுற்றுலா பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்று பதிவு செய்துள்ளனர், அவுஸ்ரேலியா நாட்டை சேர்ந்த இரு பிள்ளைகளுடன்…

சப்ரகமு பல்கலைக்கழக மாணவர்கள் இடையே கடும் மோதல் மூவர் வைத்தியசாலையில் அனுமதி. சப்ரகமு பல்கலைக்கழக விவசாய பிரிவில் இரண்டாம் ஆண்டில் கல்விகற்கும் மாணவர்கள் மூவரே இவ்வாறு…

யாழில் நேற்றிரவு இடம்பெற்ற பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்ச்சியில் குழப்பம் ஏற்பட்டதையடுத்து நிகழ்ச்சி முற்றாக நிறுத்தப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவங்கள் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் மிக…