Browsing: இலங்கை

பலாங்கொடை மண்சரிவில் காணாமல் போன நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பொதுமக்கள் இணைந்து காலை முதல் தேடுதல் பணிகளில் ஈடுபட்டனர். பலாங்கொடை – கவரன்ஹேன…

இலங்கையை அண்மித்து பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவிக்கின்றது. இலங்கையின் தென் பகுதியில், கொழும்பிலிருந்து…

நாட்டில் இன்று வடக்கு, வடமேற்கு, மேற்கு மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேலும், நாட்டின் ஏனைய…

மலையகத்தைச் சேர்ந்த 89 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய 10 வருட பல்நோக்கு கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டம் 2024 இல் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில்…

தொடர்ச்சியான விரிவான கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்த முன்மொழியப்பட்டுள்ளதுடன், ஆங்கில மொழி அறிவை வழங்குவதற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 2024…

2024 வரவு செலவு திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 10,000 ரூபாவினால் அதிரிக்கப்பட்டு, அக் கொடுப்பனவு 17,800 ரூபாவாக உயர்த்தப்படும் என்று ஜனாதிபதி…

பாடசாலை கிரிக்கட்டை அபிவிருத்தி செய்வதற்கும் மாகாண மட்டத்தில் கிரிக்கட் போட்டிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்…

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் வரவு செலவுத் திட்டம் எனவும் அத்துடன் தற்போதைய சர்வதேச போக்குகளுக்கு ஏற்ப புதிய பொருளாதார…

யாழ் மாவட்டம் தென்மராட்சி மந்துவில் வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த கணேசபாலேந்திரன் கதிர்ச்செல்வன் இன்று யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி திரு சூசைதாசன் முன்னிலையில் அகில இலங்கை சமாதான…

2024 வரவுசெலவுத்திட்ட உரையை பாராளுமன்றில் நிகழ்த்தினார் ஜனாதிபதி. அவ்வுரையின் முக்கிய விடயங்கள் வருமாறு: 📌  உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை நுகர்வோருக்கு தட்டுப்பாடு…