Browsing: இலங்கை
டி.சந்ரு செ.திவாகரன் நுவரெலியா டொப்பாஸ் பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் என்டன்தாஸ் வயது (32) நாதன்…
ஆணுறுப்பை வட்அப்ஸ் செயலியின் ஊடாக குடும்ப பெண்ணிற்கு காட்டி தையல் மெசின் உட்பட சலுகைகள் பல தருவதாக கூறி பாலியல் தொந்தரவு மேற்கொண்ட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை…
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் 19 வயது யுவதியுடன் ஓட்டம் பிடித்த 55 வயது குடும்பஸ்தர் ஊர் மக்களின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார். சங்குவேலி பகுதியைச் சேர்ந்த…
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா…
(முஹம்மட் றசீன்) ஏறாவூர் நகர சபையின் திண்மக் கழிவு முகாமைத்துவப் பிரிவு மற்றும் வேலைப் பிரிவுகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் 78 ஊழியர்கள் இன்று விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.…
இரண்டாம் இணைப்பு பம்பலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சுங்க அதிகாரிகள் நால்வர், வெள்ளவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.…
மின் கட்டணத்திற்கான விலை திருத்தம் எதுவும் இடம்பெறாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (7) தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும்…
மஹகளுகொல்ல, கரம்பகொடய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நபர் மொனராகலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில்…
திருகோணமலை சீன குடா பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானப்படைக்குச் சொந்தமான விமானமொன்று விபத்துக்கு உள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். திருகோணமலை சீன குடா பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானப்படைக்குச்…
இலங்கை விமானப்படையின் பயிற்சி விமானம் ஒன்று திருகோணமலை -சீனன்குடா முகாம் பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளதாக விமானப்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலக்கம் 01 பறக்கும் பயிற்சி பிரிவின்…