Browsing: இலங்கை

சர்ச்சைக்குரிய அட்டுலுகம சிறுமி கொலை  சந்தேகநபருக்கு எதிராக சட்ட மாஅதிபர் எடுத்த அதிரடி நடவடிக்கை. பாணந்துறை – அட்டுலுகம பகுதியில் சேற்று நிலத்திற்குள் புதைத்து, மொஹமட் ஹக்ரம்…

“Jumb start Srilanka”வேலைத்திட்டத்தின் கீழ் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வேண்டுகோலுக்கு அமைய “Jumb start Srilanka”வேலைத்திட்டத்தின் கீழ் ரொட்டரி…

துணவி பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் சிறுவனின் வாயில், அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் நெருப்பால் சுட்டதாக, சிறுவனின் பெற்றோரால் சங்கானை பிரதேச செயலக…

பண்டிகைக் காலங்களில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் பொருட்களை பதுக்கி வைக்கும் வியாபாரிகள் குறித்தும் கண்டறிய விரிவான தேடுதல் நடவடிக்கையை ஆரம்பிக்க உள்ளதாக…

பிரபல தொழிலதிபரும் , தமிழ் முற்போக்கு கூட்டணியின் தவிசாளர் சந்திரா சாப்டரின் புதல்வருமான ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் தலைவர் தினேஷ் சாப்டர் , கடத்தப்பட்ட நிலையில் படுகாயங்களுடன்…

காலநிலைமாற்றத்தினால் சர்ம நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதுநிலவிவரும் கடுமையான குளிர் காலநிலை காரணமாக, சர்மம்  வறட்சி, ஒவ்வாமை, கீழ்வாதம், தோல்அழற்சி, முகப்பரு,…

நானுஓயா நிருபர் நுவரெலியாவில் சென் அன்றூஸ் வீதியில் ஹோட்டலொன்றில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்…

11 வது ஆசிய சிறுமிகளுக்கான சமாதான முகாம் எதிர்வரும் 17-21 (12/22)  ம் திகதி வரை நேபாளத்தில் காத்மண்டுவில் இடம்பெறவுள்ள நிலையில் ,குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கை…

சதோச’ 5 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைவாக  புதிய விலைகள் இன்று (14) முதல் அமுலுக்கு வருவதாக  லங்கா சதொச தெரிவித்துள்ளது.…

பண்டாரவளை கல்வி வலயத்திற்குட்பட்ட பூனாகல தமிழ் மகா வித்தியாலய ஆசிரியர் ஒருவரை கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பாடசாலை வளாகத்தில் வைத்து (10) வெளிநபர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து இன்று (12)…