Browsing: இலங்கை

பத்தரமுல்லையில் அமைந்துள்ள  குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கடவுச்சீட்டுகளை வழங்கும் பணி ,இன்று (14) காலை 8.00 மணி…

தேர்தல் நடைபெறக்கூடாது என்ற எண்ணம்  சமகால அரசாங்கத்திற்கு இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்…

அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்பு. மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹியங்கனை பதியதலாவ வீதியில் தெயஹிகொல்ல பாடசாலைக்கு அருகாமையில் மூடப்பட்டுள்ள கடை ஒன்றுக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள பலகை…

கொழும்பு, வனாத்தமுல்ல அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (13)…

தேசிய கல்வி நிறுவகத்தினால் ஆசிரியர்களின் தொழில் தகைமையை மேம்படுத்துவதற்கான கல்விமாணி (கௌரவ) கற்கைநெறி (‪2022/2025‬ ) தொகுதியின் இரத்தினபுரி பிராந்திய நிலைய ஆசிரியர் மாணவர்களை உள்ளீர்க்கும் ஆரம்ப…

(க.கிஷாந்தன்) ” மலையகத்தில் இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் தனி வீடுகள் திட்டத்தை விரைவுபடுத்தல் மற்றும் மலையகத்துக்கு சகல வழிகளிலும் உதவிகளை…

கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீட்டுக் கடன்கள் மற்றும் உதவிகள் மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் எதிர்வரும் தவணையைப்…

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழி ஆசிரியர்கள் மேலதிகமாக காணப்படுகின்றனர். ஆனால் மேல் மாகாணம் உட்பட ஏனைய மாகாண தமிழ் மொழி பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்டபடுகின்றன.…

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த மூன்று சந்தேகநபர்கள் பதுளை பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 370,000 ரூபாவை மோசடி செய்துள்ளதாக…

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள தாத்தாமலை நான்பது வட்டை குளத்திலிருந்து தனியார் கல்வி நிலையம் ஒன்றின் ஆசிரியர் மற்றும் 3 மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டடுள்ளதாக பொலிஸார்…