Browsing: மலையகம்

லுணுகலை  சோலன்ஸ் தோட்டத்தில் நபர் ஒருவர் தேயிலை கொழுந்து சேகரிப்பு நிலையத்தில் நேற்று (24) இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். சோலன்ஸ்…

குளவி கொட்டுக்கு இலக்கான பெண் சிகிச்சை பலனின்றி பேராதனை ஆதார வைத்திய சாலையில் மரணம். இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கான பெண் சிவகுமார் அந்தோனி டெரிண்டா திருமணமான…

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மேற்கு சாரல் பகுதியில் உள்ள மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கனத்த மழையுடன் கூடிய கடும் காற்று வீசுவதால் மக்களின்…

தலவாக்கலை பேருந்து நிலைய கட்டிடத்தில் குளவி கூடு கட்டப் பட்டுள்ளதால் பயணிகள் மற்றும் தலவாக்கலை பிரதேசவாசிகள் மிகவும் அச்சம் அடைந்து உள்ளதாக தெரிவிக்கின்றனர். பேருந்து நிலைய…

தோட்ட தொழிலாளர்களின் 1700 ரூபாய் சம்பளத்தை தோட்ட கம்பெனிகளை உடனடியாக வழங்குமாறு கோரி பசறை எல்டப் கிகிரிவத்தை தோட்ட தொழிலாளர்கள் இன்றைய தினம் அமைதி வழி போராட்டத்தில்…

சிங்கபூரில் இடம்பெறுவரும் மெய்வல்லுனர் போட்டிகளில் மலையகத்தை சேர்ந்த வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளனர். அதன்படி மெய்ய்யப்பன் சசிகுமார் 1500மீட்டர் ,800மீட்டர் ஓட்டப்போட்டிகளிலும் ,80 மீட்டர்…

பெருந்தோட்ட மக்களுக்கு அரசாங்கம் சகல உரிமைகளை வழங்க கோரி மாத்தளையில் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் அரசாங்கம் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில்…

மலையகப் புகையிரதத்தின் கலபடை மற்றும் இங்குரு ஓயா நிலையங்களுக்கு இடையிலான புகையிரதப் பாதையில் (23) காலை பாரிய மரமொன்று வீழ்ந்தமையினால் புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத…

ஹட்டன் – கொழும்பு வீதியில் கினிகத்தேன கடவல பகுதியில் அரச பேருந்து ஒன்றும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் (23) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக கினிகத்தேன…

பொசன் போயாவை முன்னிட்டு தலவாக்கலை சுமண உயர்தரப் பாடசாலை மாணவிகள் வழங்கிய பொசன் பாடி பாடல் கச்சேரி அண்மையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. பக்தி பாடல் கச்சேரி…