Browsing: மலையகம்
கொட்டகலை வூட்டன் நகர கால்வாயிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த சடலம் தொடர்பில் இன்று காலை பொதுமக்கள் வழங்கிய தகவலின் படி திம்புலை ,பத்தனை…
நுவரெலியா -இரண்டாவது நாளாகவும் சொகுசு பேருந்துக்களும் சேவையில் இருந்து விலகி பணிப்பகிஷ்கரிப்பில்
டி சந்ரு திவாகரன் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியை மீண்டும் திறப்பதற்கே குறித்த நாடகம். கடந்த வருடங்களில் அதிகமான உயிர்களைக் காவு கொண்ட நானுஓயா ரதல்ல குறுக்கு…
தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் வலய மட்ட கரப்பந்தாட்ட போட்டியில் முதலாமிடத்தைப்பெற்ற திம்புல்ல த.ம.வி பாடசாலை மாணவிகள்.
தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வலய மட்ட கரப்பந்தாட்ட போட்டியில் முதலாமிடத்தைப்பெற்ற திம்புல்ல த.ம.வி பாடசாலை மாணவிகள். இன்றைய தினம் (01/07) நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் நடைபெற்ற (18)வயதுக்குட்பட்ட…
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் ரயில் தடம் புரண்டமையினால் இன்று (30) அதிகாலை முதல் மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.…
நோர்வூட்டில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த கார் வீதியை விட்டு விலகி சிற்றோடையில் கவிழ்ந்ததில் காரில் பயணித்த பெண் ஒருவரும் மற்றுமொருவரும் காயமடைந்து டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில்…
தலவாக்கலை நகரில் இருந்து கதிர்காமம் வரை நடைபயணமாக செல்வதற்கு பக்தர்கள் குழுவொன்று நேற்று (29) பாத யாத்திரையை ஆரம்பித்தது . இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என பல்வேறு…
சர்வதேச சமூகத்திடம், மலையக தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை பெற்று தரும் பொறுப்பை நாம் ஒப்படைக்க போவதில்லை
சர்வதேச சமூகத்திடம், மலையக தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை பெற்று தரும் பொறுப்பை நாம் ஒப்படைக்க போவதில்லை. எமக்கான அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான உரிமைகளை பெறுவது,…
ஆசிரியர்களின் போராட்டத்தை கொச்சைப் படுத்தாமல் நியாயமான தீர்வை வழங்க முன்வர வேண்டும். -பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் கோரிக்கை
சமூகத்தில் நற்பிரஜைகளை உருவாக்கும் ஆசிரியர்களின் வேதனம் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. எனவே தான், வேதன உயர்வு கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.…
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதம் 5 இன்று (28) பிற்பகல் வட்டவளை நிலையக பகுதியில் தடம் புரண்டதால் உதர புகையிரத பாதையில் புகையிரத…
தொலை தொடர்பு கம்பிகளை நீண்ட நாட்களாக களவாடிய நால்வர் மஸ்கெலியா பொலிஸார் நேற்று மாலை கைதுசெய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபடவுள்ளனர்…