Browsing: மலையகம்
இராகலையில் முச்சக்கர வண்டி ஒன்று வேனுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்றுகாலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்துள்ள நிலையில் ஓட்டுனர் தெய்வீகத்தனமாக உயிர்தப்பியுள்ளார்.…
ஹட்டன் சலகந்த பகுதியில் பஸ் மோட்டார்சைக்கிள் விபத்தொன்று இன்று காலை பதிவாகியது.குறித்து விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்த நிலையில் கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சலங்கந்தையிலிருந்து…
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் செனன் தோட்டப்பகுதியில் அமைந்திருந்த தேயிலைத் தொழிற்சாலையொன்று திடீர் தீ ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகளின் முயற்சியால் தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து பேரழிவு தவிர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…
ஆட்பதிவுத் திணைக்களத்தின் மத்திய மாகாண அலுவலகம் இன்று (22) நுவரெலியாவில் திறக்கப்படவுள்ளதாக, ஆணையாளர் ஜீ. பிரதீப் சப்புத்தந்திரி தெரிவித்தார். இதுவரை காலமும் ஆட்பதிவுத் திணைக்களத்தின் மத்திய மாகாண…
குறைந்த வருமானம் பெறுவோருக்கான அரிசி வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் சிறப்புற நடைபெற்றது. கௌரவ மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணத்தில் நாடளாவிய ரீதியில் குறைந்த…
புசல்லாவை அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு திரும்பி செல்லும் வழியில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் மீது…
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தி பல இடங்களிலும் ஆர்ப்பாட்டம்
(க.கிஷாந்தன்) மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தியும், பெருந்தோட்டக் கம்பனிகளின் அராஜக போக்கை கண்டித்தும் மலையக நகரங்களில் (21.04.2024)…
பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கான இலக்கிடப்பட்ட தீர்வு குறித்து உலக வங்கி அதிகாரிகளுடன் அமைச்சர் ஜீவன் கலந்துரையாடல்
பெருந்தோட்ட மக்கள் முகங்கொடுத்து வரும் பிரச்சினைகள் பற்றியும், அவர்கள் எதிர்கொள்ளும் சில சவால்களை உரியவாறு கையாள்வதற்கான இலக்கிடப்பட்ட நடவடிக்கைகளின் அவசியம் குறித்தும் உலக வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக…
நானுஓயாவிலும் தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை இழுத்தடிக்கும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்.
செ.திவாகரன் டி.சந்ரு நானுஓயாவிலும் தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை இழுத்தடிக்கும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குமாறு வலியுறுத்தி நாட்டில் பல…
இன்று தியத்தலாவையில் கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ்…