Browsing: மலையகம்

காசல்ரீ நீர்த் தேக்கத்திற்கு நீராட சென்ற மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று இன்று மதியம் இடம் பெற்றுள்ளதாக நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.…

லுணுகல ஹொப்டன் பத்தொன்பதாம் கட்டையைச் சேர்ந்த 16 வயது இளைஞன் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார். குறித்த இளைஞனின் பிறந்தநாளான இன்று தனது நண்பர்களுடன் பிரதேசத்திலுள்ள நீர் வீழ்ச்சிக்கு…

பல்நோக்கு கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இவ்வருடத்தின் முதல் காலாண்டு இறுதிக்குள் 10,765 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன…

அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச…

நுவரெலியாவின் எழில் மிக்க மலைகளை அண்மித்துக் காணப்படும் சுற்றுலாத் தொழில்துறையின் மறுமலர்ச்சி தொடர்பில் ஆராய  (16) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நுவரெலியா – உடபுசலாவை –…

டி,சந்ரு செ.திவாகரன் நானுஓயா புகையிரத நிலையத்தில் பயணிகள் அவதி. சித்திரை புத்தாண்டுக் காலத்தை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மற்றும் நுவரெலியா நானுஓயா பகுதிகளுக்கு சுற்றுலா சென்றவர்கள்…

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன் கல்கந்தை தோட்ட பிரிவில் தீ பிடிப்பு சம்பவம் ஒன்று (16) இன்று அதி காலை 02 மணியலவில் இடம்பெற்றுள்ளதாக லிந்துலை பொலிஸார்…

டி.சந்ரு செ.திவாகரன் பொதுவாக நாட்டில் கடந்த சில மாதங்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் நுவரெலியாவில் வருடம் தோறும் நடைபெறும் ஏப்ரல்…

மலர்ந்த புத்தாண்டை முன்னிட்டு மத இனக்கம் மற்றும் ஒற்றுமையை பிரதிபலிக்கும் முகமாக இன்று எட்டியாந்தோட்டை ஸ்ரீ நந்தா ராம பௌத்தவிகாரையில் சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தலைக்கு…

தலவாக்கலை போலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹொலிரூட் தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் இறந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு…