Browsing: மலையகம்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தி பல இடங்களிலும் ஆர்ப்பாட்டம்
(க.கிஷாந்தன்) மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தியும், பெருந்தோட்டக் கம்பனிகளின் அராஜக போக்கை கண்டித்தும் மலையக நகரங்களில் (21.04.2024)…
பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கான இலக்கிடப்பட்ட தீர்வு குறித்து உலக வங்கி அதிகாரிகளுடன் அமைச்சர் ஜீவன் கலந்துரையாடல்
பெருந்தோட்ட மக்கள் முகங்கொடுத்து வரும் பிரச்சினைகள் பற்றியும், அவர்கள் எதிர்கொள்ளும் சில சவால்களை உரியவாறு கையாள்வதற்கான இலக்கிடப்பட்ட நடவடிக்கைகளின் அவசியம் குறித்தும் உலக வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக…
நானுஓயாவிலும் தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை இழுத்தடிக்கும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்.
செ.திவாகரன் டி.சந்ரு நானுஓயாவிலும் தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை இழுத்தடிக்கும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குமாறு வலியுறுத்தி நாட்டில் பல…
இன்று தியத்தலாவையில் கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ்…
புசல்லாவை ப்ரொடொப் மேமலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை அடையாளங்காணப்பட்டுள்ளது. குறித்த சடலம் அதே பகுதியை சேர்ந்த ஒருவருடையது என பொதுமக்கள் தெரிவிகின்றனர். சம்பவம் தொடர்பில்…
சிவனொளிபாத மலையை தரிசிக்க சென்ற இளைஞர் ஒருவர் இரத்தினபுரி வீதி சிவனொளிபாத மலை முற்றத்தில் உள்ள பாதுகாப்பு வேலியில் இருந்து கீழே குதித்துள்ளார். இந்த சம்பவம் அருகில்…
மஸ்கெலியா நோட்டன் வழியாக சேவையில் இருந்து அரச பேருந்து சேவைகள் இடை நிறுத்தம் காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பயனிகள் பாரிய அசௌகரியத்தை எதிர் நோக்குவதாக புகார்.…
கம்பளை பொலிஸ் நிலையத்தில் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு நிகழ்வு நடைப்பெற்றது. கம்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி பெணாந்து தலைமையில் இந்த நிகழ்வு நடைப்பெற்றது .…
23 வயது வளர்ப்பு மகன் ஒருவர் தனது சகோதரியை துஸ்பிரயோகம் செய்ய முற்பட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் மஸ்கெலியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபரை இன்று…
நானுஓயா நிருபர் நுவரெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஒலிபண்ட் தோட்டத்தில் ஆணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (18) இரவு…