Browsing: மலையகம்
செ.திவாகரன் டி.சந்ரு நானுஓயா கெல்சியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட திருடன் கைது. நானுஓயா கெல்சி தோட்டத்தில் ஏராளமான பொருட்களைத் திருடிச் சென்று தனது வீட்டின் பின்புறத்தில்…
நுவரெலியா மாவட்டத்தில் 127 உணவகங்கள் மற்றும் வெதுப்பகங்கள் சுகாதார அமைச்சுக்கு கீழ் இதுவரை பதிவு
நுவரெலியா மாவட்டத்தில் 127 உணவகங்கள் மற்றும் வெதுப்பகங்கள் சுகாதார அமைச்சுக்கு கீழ் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பில் லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி ரேஸ்னி…
சமயதீட்சை மற்றும் ஆச்சாரிய அபிஷேக நிகழ்வு வெகுவிமர்சையாக இடம்பெற்றது. https://youtu.be/35S1zG7dHeI தெல்தோட்டை வீசந்தூரமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இந்த நிகழ்வு மங்களகரமான சோபகிருது சதுர்த்தி…
கண்டி பன்விலை விக்னேஸ்வரா விஞ்ஞான கல்லூரியின் புதிதாக நிர்மானிக்கப்பட்ட விநாயகர் ஆலய கும்பாவிஷேகம்
கண்டி பன்விலை விக்னேஸ்வரா விஞ்ஞான கல்லூரியின் புதிதாக நிர்மானிக்கப்பட்ட விநாயகர் ஆலய கும்பாவிஷேகம் இன்று (30 03 2024 ) காலை சிறப்பாக அதிபர் கோபாலகிருஷ்ன தலைமையில்…
நு/சென்கிளையர் தமிழ் வித்தியாலயத்தில் நீண்ட காலமாக இருந்த நீர்ப்பிரச்சினைக்குத் தீர்வு! பாடசாலை வளாகத்திற்கு நீர்த் திட்டத்தை அமுல்படுத்துவதில் இருந்த சிக்கல்கள், பல்வேறு மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால் தீர்க்கப்பட்டு…
அஸ்வசுமா இரண்டாம் கட்ட விண்ணப்ப ஆய்வு பயிற்சியாளர் திட்டத்தின் பயிற்சி – நுவரெலியா மாவட்டம் நாணய, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சுடன் இணைந்த நலன்புரி…
மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும் தேசிய தடகளப் போட்டிக்கு நுவரெலியாவைச் சேர்ந்த தகுதியானவர்கள் தெரிவு
மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும் தேசிய தடகளப் போட்டிக்கு நுவரெலியாவைச் சேர்ந்த தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக சேவைகள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் தேசிய தடகளப் போட்டியுடன் இணைந்து நுவரெலியா…
ஜனாதிபதியின்அறிவுத்தலின் பிரகாரம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான வேலைத் திட்டம்
ஜனாதிபதியின்அறிவுத்தலின் பிரகாரம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான வேலைத் திட்டம் ஆரம்பம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலையீட்டில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான வேலைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு…
“மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 33 சதவீத சம்பள உயர்வை வழங்குவதற்கே பெருந்தோட்ட கம்பனிகள் முன்வந்துள்ளன. இதனை ஏற்கமுடியாது. 1,700 ரூபா அவசியம் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக…
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் 53 மசாஜ் நிலையங்கள் சோதனையிடப்பட்டு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளன. அந்த மசாஜ் நிலையங்களின் பணிப்பெண்களில் இருவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது…