Browsing: மலையகம்
இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷின் 2024-ம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் கீழ் கோணமுட்டாவ மேற் பிரவு வீதியும் …
நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்ட வாழமலை பிரிவில் தோட்ட ஆலய திருவிழா இடம்பெறும் வேலையில் பக்தர்களுக்கு வழங்க பட்ட அன்னதானம் ஒவ்வாமை காரணமாக நேற்று…
தோட்ட பகுதிகளில் வளர்ப்பு மாடுகளை களவாடி வெட்டி இறைச்சிக்காக விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த…
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் அறிமுகம், பதுளை மாவட்ட அமைப்பாளர் நியமனம் என்பவற்றிற்கான மாபெரும் பொதுக்கூட்டம் (07/04) பதுளை நிமல் சிறிபால…
காட்மோர் தமிழ் வித்தியாலயம் மாணவன் இறப்பு சம்பந்தமாக நான்கு பேர் கைது செய்யப்பட்டு நேற்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பட்ட போது நீதவான் குறித்த நால்வரையும்…
செ.திவாகரன் டி.சந்ரு நானுஓயாவில் முச்சக்கர வண்டி மீது மரம் விழுந்து விபத்து – தெய்வாதீனமாக தப்பிய பயணிகள். நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாசோ தோட்டத்திற்கு செல்லும் வீதியில்…
மஸ்கெலியா இஸ்லாமிய பள்ளியின் வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்று மாலை இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் மஸ்கெலியா (இந்து ஆலயம்) சண்முக நாதர் கோயில் பிரதம குருக்கள்,…
நுவரெலியா – இராகலை பிரதேச தோட்டப்பகுதிகளுக்கு விசேட கள விஜயத்தை மேற்கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான்
நுவரெலியா – இராகலை பிரதேச தோட்டப்பகுதிகளுக்கு விசேட கள விஜயத்தை மேற்கொண்ட நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது…
மஸ்கெலியா போலீஸ் பிரிவுக்குட்பட்ட காட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 6ல் கல்வி கற்ற 11 வயதுடைய மாணவன் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற விபத்து காரணமாக உயிரிழந்துள்ளான். குறித்த…
டி.சந்ரு செ.திவாகரன் கந்தப்பளை ஹைபொரஸ்ட் குருந்து ஓயாவில் லொறி – முச்சக்கர வண்டி விபத்து இருவர் படுகாயம் ஹைபொரஸ்ட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருந்து ஓயா பகுதியில் இன்று…