Browsing: மலையகம்
ஹட்டன் – நோட்டன் பிரதான வீதியில் பாரிய மரம் முறிந்து வீழ்ந்ததால் சில மணிநேரம் ஸ்தம்பித்த போக்குவரத்து.
மஸ்கெலியா செய்தியாளர் செ.தி.பெருமாள்.10.02.2024. மத்திய மலைநாட்டில் கடுமையான வெப்பம் நிலவும் போதும் இன்று காலை வேளையில் மத்திய மலைநாட்டில் கடும் காற்று வீசியதால் ஹட்டன் – நோட்டன்…
மஸ்கெலியா செய்தியாளர் செ.தி.பெருமாள்.10.02.2024. இன்று மதியம் 3.45.மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.பி.கே.பிலான்டேசனுக்கு உரித்தான மவுஸ்சாகலை தோட்ட ரதபூட் பிரிவு பகுதியில் உள்ள சிவனொளிபாதமலை தொடர்…
கம்பளை பாடசாலையில் மரம் முறிந்து வீழ்ந்த சம்பவத்தில் காயமடைந்திருந்த மற்றுமொரு சிறுவனும் உயிரிழப்பு.
அண்மையில் கம்பளை விகுலவத்த பகுதியில் அமைந்துள்ள தனியார் பாடசாலை ஒன்றில் மரம் முறிந்து விழுந்த சம்பவத்தில் காயமுற்று 4 வயது குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் பதிவாகி…
நாவலப்பிட்டியிலிருந்து நானுஓயா நிலையத்திற்குச் செல்லும் புகையிரதம் இலக்கம் 159 வட்டவளை மற்றும் ரொசெல்ல நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது. இதனால் மலையக புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக…
புப்புரஸ்ஸ ஜீகே பிரதேசத்தில் வசித்து வந்த இரு பிள்ளைகளின் தந்தையே மின்சாரம் தாக்கி மரணாமாகியுள்ளார். வறுமை கோட்டில் வாழும் இந்த குடும்பம் மின்சார கட்டணம் கட்ட…
தலவாக்கலைலிருந்து நுவரெலியா நானுஓயா டெஸ்போர்ட் வழியுடாக பயணிக்கும் பேருந்து அதிகம் நெரிசல்காரணமாக பாடசாலை மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். https://youtu.be/D_p54eYrETE இதனால் கிளாரண்டன் இன்னும் பிரதேத்தில் இருந்து நானுஓயா…
சென்லெனார்ட் தமிழ் வித்தியாலய பழைய மாணவர்களின் முன்னுதாரண செயற்பாடு! நண்பர்கள் ஒன்றுகூடி பொழுதுபோக்கி மகிழும் தற்கால நிகழ்வுகளுக்கு மத்தியில் தாம் கற்ற பாடசாலையின் வகுப்பறையை புணரமைத்து சமூகபணியாற்றிய…
“உதவும் நுவரெலியா” என்பது மாவட்டத்தில் உதவி தேவைப்படும் மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டமாகும். மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.07.02.2024. நுவரெலியா மாவட்ட செயலாளர் திரு.நந்தன கலபட கூறுகிறார். நுவரெலியா மாவட்டத்தில் உதவி…
கொட்டகலை, பத்தன பகுதியில் தமது இரு மகன்மாரை கடுமையாக தாக்கி – கொடுமைப்படுத்திய தந்தை லிந்துலை பொலிஸாரால் இன்று (07) காலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ளமை…
நானுஓயாவில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளால் அச்சத்துடன் வீதியைக் கடக்கும் மக்கள். சமீப காலமாக புகையிரத கடவைகளில் ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து தொடர்ந்து கேள்விப்பட்டு…