Browsing: மலையகம்

பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் அனைத்து மக்களுக்கும் முகவரியை பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டினை தொடருமாறு உயர்நீதிமன்றம் இன்று(04) அறிவித்துள்ளது. முவன்கந்த தோட்டத்தில் வசித்து வருகின்ற சுரேஷ் ஜீவரத்னம் என்ற இளைஞர்…

மஸ்கெலியா விசேட நிருபர். நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிவான்னெலிய பத்தனை எனும் பகுதியில் வீதி தாழ் இறங்கியுள்ளது. தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாகவே இவ்வாறான…

ஹப்புத்தளை, யஹலபெத்த – பல்லேகும்புர பாலத்திற்கு அருகில் உள்ள வீதியில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். ஹப்புத்தளை, யஹலபெத்த, கிரிவடுஹின்ன…

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.04.12.20. மஸ்கெலியா நகரில் இருந்து காட்மோர் பகுதிக்கு சேவையில் ஈடுபட்டு வரும் ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து குறித்த சாலையில் அதிக வேகத்தில்…

டி.சந்ரு செ.திவாகரன் நுவரெலியாவில் அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகள் நடத்துனர்கள் நடு வீதியில் மோதல் – மூவர் கைது நுவரெலியா இலங்கை போக்குவரத்து சபை…

சுமார் 450 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நாவலப்பிட்டி உயர் தொழில்நுட்ப நிறுவகம் மாணவர்களுக்கு கையளிக்கப்பட்டது. உயர்கல்வி மேம்பாட்டுக்காக செயற்படுத்தப்பட்ட திட்டங்களடிப்படையில் சில ஆண்டுகளுக்கு முன் கட்டுமானம்…

டி சந்ரு திவாகரன் நுவரெலியா மாநகரில் அமைந்துள்ள கண்டி மறை மாவட்டத்திற்கு உட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தின் 175 வது வருட (jubilee)…

வெளியிடப்பட்ட க.பொ.த.சா/தர 2022 (2023) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இரத்கங்ஹ ஸ்ரீ நாவலர் வித்தியாலயத்தில் பரீட்சைக்கு தோற்றிய 28 மாணவர்களில் 24 மாணவர்கள் உயர்தரம் பயிலக்கூடிய வகையில்…

(செ.திவாகரன் நானுஓயா ) நுவரெலிய தபால் நிலையம் அமைந்துள்ள இடத்தை இலங்கையின் முன்னணி சுற்றுலா விடுதிகளில் ஒன்றான தாஜ் சமுத்திராவினால், சுற்றுலா விடுதியொன்றை நிர்மாணிப்பதற்காகவழங்குவதற்கு அரசாங்கம்…

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் 83 சதவீமான மாணவர்கள் உயர்தரம் கற்க தகுதி! 90 சதவீதம் பெருந்தோட்ட மாணவர்களை உள்ளடக்கிய கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில், 2022…