Browsing: மலையகம்

தலவாக்கலை நகரில் இடம் பெற்ற தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த ஐவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலவாக்கலை நகரில் இயங்கிவரும் உணவகம் ஒன்றின் உரிமையாளருடன்…

ஹல்துமுல்ல பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நிலையான ஒரு சுற்றுலாத் தலமாக மாற்றும் நோக்கத்துடன் ஊவா மாகாண சபையின் சுற்றுலா அமைச்சு மற்றும் ஹல்துமுல்ல பிரதேச சபையின்…

கடந்த 2021ம் ஆண்டில் இருந்து ஹெல்பொட மத்திய பிரிவை மையமாகக்கொண்டு இயங்கி கொண்டிருக்கின்ற டாக்டர்.கலாம் நற்பணி மன்றத்தினால் இம்முறை தரம் 05புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்க்கொள்ளும் மாணவர்களின் மன…

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பசறை பூல்வத்தை பகுதியில் கஞ்சா போதைப்பொருள் வைத்திருப்பதாக பசறை ஆக்கரத்தன்ன விசேட அதிரடிப் படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு…

ஹல்துமுல்லை பம்பரகந்த யலதென்ன நீர்வீழ்ச்சிப் பகுதியின் காட்டுப்பகுதியில் 02 நாட்களாக காணாமல் போயிருந்த தம்பதி நேற்று (11) பிற்பகல் ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தின் மூலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

இலங்கை பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமான ‘800’ இல் இருந்து ‘தோட்டக்காட்டான்’ என்ற வசனத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அத்திரைப்படத்தின் இயக்குநரான எம்.எஸ்.ஶ்ரீபதி தெரிவித்துள்ளார்.…

எட்டியாந்தோட்டடை பூனுகலை தமிழ் மகாவித்தியாலம் உயர்தர பெறுபேறுகளின் படி 13 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி அனைவரும் சித்தி பெற்றதுடன் 10 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ளமை மிகப்பெரிய…

எட்டியாந்தோட்டை புனித மரியாளில் இருந்து 13 மாணவர்கள் பல்கலைக்கழகத் தகுதியை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்ந்துள்ளனர். இதில் ஜெ டிலக்சன், எஸ் .யாழினி மாணவர்கள். 3A…

(க.கிஷாந்தன்) நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – மீப்பிலிமான பகுதியில் நபரொருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். வத்தளை பகுதியைச் சேர்ந்த 53 வயது மதிக்கத்தக்க எஸ்.சுந்தரலிங்கம் என்பவரே இவ்வாறு…

(க.கிஷாந்தன்) தற்போது வெளியிடப்பட்டுள்ள 2022ம் (2023ம்) ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் தமிழ் வித்தியாலயத்தில் இருந்து பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில்…