Browsing: மலையகம்
“பெருந்தோட்ட சமூகத்திற்கான காணி உரிமை பெற்றுக்கொடுத்தல் எனும் அடிப்படையில் அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட வேண்டும் என்ற எமது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.” என கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்…
வி்.தீபன்ராஜ் செ.திவாகரன் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ரதெல்ல கார்லிபேக் பிரதேசத்தில் நேற்று (27) நபர் ஒருவர் வெள்ளைக் கோட்டில் வீதியைக் கடக்க முற்பட்டபோது மிக…
நிலையான சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான பாடநெறியை பூர்த்தி செய்த நுவரெலியா இளைஞர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு.
நிலையான சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான பாடநெறியை பூர்த்தி செய்த நுவரெலியா இளைஞர்களுக்கான சான்றிதழ்கள். மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.28.08.2023. சுற்றுலாத்துறையில் பயிற்சி பெற்ற நுவரெலியா இளைஞர்களுக்கான சான்றிதழ் வழங்கும்…
மஸ்கெலியா நிருபர். மஸ்கெலிய பிரதேச சபைக்கு உற்ப்பட்ட சாமிமலை டீசைட் தோட்டத்தில் அமைக்கப்பட்ட பதினைந்து வீடுகளுக்கு சுத்தமான குடிநீரை பெற்று கொடுப்பதற்க்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று…
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.28.08.2023. சிவனடிபாத மலை தொடர் வனப் பகுதியில் உள்ள மொக்கா தோட்ட அருகில் உள்ள வனத்திற்கு நேற்று 27 ம் திகதி மாலை வேளையில்…
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.28.08.2023. நோட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள கிரிவன்நெலிய கிராம மக்கள் மாலை 6 மணிக்கு மேல் வெளியே நடமாட முடியாத நிலையில் உள்ளதாகவும் அப்…
காலவரையின்றி மூடப்பட்டிருந்த ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்.
காலவரையின்றி மூடப்பட்டிருந்த ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களின் அனைத்து பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகியுள்ளன. அந்த பல்கலைகழகத்தின் இரண்டாம் மற்றும்…
கந்தப்பளை மெதடிஸ்ட் கல்லூரியின் பழைய மாணவர்களின் விழுதுகள் அமைப்பின் மூலம் கல்லூரியின் ஒரு பகுதி புனர்நிர்மாணம்
டி சந்ரு நுவரெலியா கல்வி வலயம் கந்தப்பளை மெதடிஸ்ட் கல்லூரியின் 2000 ஆம் ஆண்டு வெளியேரிய பழைய மாணவர்களின் விழுதுகள் 2000 அமைப்பின் பங்களிப்பில் கல்லூரியின் ஒரு…
அட்டன் பஸ் தரிப்பு நிலையத்தில் தற்போது திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் மூடப்படவுள்ளதாக பஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆயிரக்கணக்கான பயணிகளின் பொதுவான குறிப்பாக அனைத்து மாவட்டங்கள்- மாகாணங்களுக்கு வந்து…
கண்டி நகர எல்லைக்கு உட்பட்ட அனைத்து அரசாங்க பாடசாலைகளையும் அடுத்த இந்த மூன்று நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 28, 29 மற்றும் 31 ஆம்…