Browsing: மலையகம்

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுர பகுதியில் விவசாய காணியில் காப்புக்காக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்குண்டு ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகி உள்ளார். இச்சம்பவம் 03.09.2023 அன்று அதிகாலை…

டி சந்ரு  நுவரெலியா மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் மற்றும் அபிவிருத்தி பிரிவினர் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட நுவரெலியா மாநகர சபையின் ஊழியர்கள் அனைவருக்கும் ஒருநாள் வைத்திய…

டி சந்ரு அட்டன் கொழும்பு பிரதான வீதியின் கடவலை பகுதியில் மரமொன்று வீழ்ந்துள்ளமையினால் குறித்த வீதியின் போக்குவரத்து நேற்று சுமார் 1 மணித்தியாலம் முற்றாக தடைபட்டிருந்த நிலையில்…

டி சந்ரு மாணவர் பாராளுமன்றம் நுவரெலியா கல்வி வவலயத்திற்கு உட்பட்ட கந்தப்பளை மெதடிஸ்ட் கல்லூரியின் மாணவர்களின் தலைமைத்துவ பண்புகளை மேம்படுத்தி எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் நோக்குடன்  (01.09.2023)…

மஸ்கெலியா நிருபர் செ.தி.பொருமாள்.02.09.2023. நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்ட மற்றும் கிராமப்புறங்களில் பெரண்டினா நிறுவனம் பல்வேறு அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில் வருமானம் குறைந்தகுடும்பங்களின் வாழ்வாதாரம், சுகாதாரம்,…

வெலிக்கடை பொலிஸ் காவலில் வைத்து உயிரிழந்த பணிப்பெண் ராஜன் ராஜகுமாரியின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவரையும்…

– 200 வருடங்கள் கடந்த நமக்கு 20 கிலோ மீட்டர் சவால்! மலையக மக்களின் இருநூறு வருட வரலாற்றை நினைவுகூர்ந்து மலையக இளைஞர்களுக்கான மாபெரும் மரதன்…

கடந்த ஏழு நாட்களாக மஸ்கெலியா நூக்குவத்தை தனியார் கம்பெனிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பொரஸ் தோட்ட தொழிலாளர்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின்…

மஸ்கெலியா நகரில் இயங்கும் மக்கள் வங்கி இலங்கை வங்கி மற்றும் அரச வங்கிகளிலும் அஸ்வெசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் 01.09.2023 அன்றும் வழங்கப்பட்டன .இன்றைய தினம் அதிகமான பயனாளிகள்…

இடம்பெற்ற விசேட கண் காட்சி! நண்பன் பவுண்டேசன்  அமைப்பின் அனுசரணையில் லங்கா விஷன் எக்ஸன் பவுண்டேசன்  நிறுவனத்தின் தலைமையில் புரொஜெக்ட் A+ எனும் செயற்திட்டத்தினூடாக 21.08.2023…