Browsing: மலையகம்

நாட்டில் நிலவும் கடும் வறட்சியால் மலையகத்திலுள்ள நீர்த்தேக்கங்கள், ஆறுகள் மற்றும் குளங்களின் நீர் மட்டம் சடுதியாக குறைவடைந்து வருகின்றது. சில பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், விவசாய…

பதுளை பசறை பிரதான வீதியில் இரு வேறு விபத்துகளில் ஐவர் காயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். இன்று மாலை பெய்த கடும் மழையின் போது பதுளை பசறை…

பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தல்தென்ன 6 ம் கட்டை பகுதியில் கால்வாய் ஒன்றுக்கு அருகாமையில் வீழ்ந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று 4.00 மணியளவில்…

தாய் ஒருவர் தனது 10 மாத மகளுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோகி தோட்டத்தில் வசித்து…

தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சியில் மர்மமான முறையில் உயிரிழந்த (01/08)பெண்னின் சடலம் நேற்று (22) அவரது கணவர் மற்றும் உறவினர்களால் அடையாளங் காட்டப்பட்டுள்ளது . உயிரிழந்த…

ஹாலிஎல உனுகொல்ல வீதியில் இன்று (23) காலை லொறியொன்று வீதியில் கவிழ்ந்ததில் லொறியில் பயணித்த மூவர் காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹாலிஎலயிலிருந்து…

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை, லோகி தோட்டத்திலிருந்து தனது குழந்தையுடன் காணாமல்போயிருந்த தாய் உயிரிழந்துள்ளார். லோகி தோட்டத்தில் உள்ள தெப்பக்குளத்தில் அவரின் சடலம் மிதந்துக்கொண்டு இருப்பதாகவும், அதனை…

– ராமு தனராஜா ஹப்புதளை, பெரகல வீதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் இன்றிரவு (22) ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.…

மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. எனவே, மலையக மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்காக மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். தேர்தல் காலத்தில்…

அனுமதி பத்திரம் இன்றி மரக்குற்றிகளை ஏற்றி சென்ற லொறி ஒன்றை ஹாலிஎல பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். ஹாலிஎல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ரொக்கத்தன்ன பகுதியில் இருந்து பதுளை நோக்கி…