Browsing: மலையகம்
நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளிலும் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் லிந்துலை – மட்டுக்க்கலை பிரதேசத்திற்கிடையில்…
பண்டாரவளை பிரதேசத்தில் போலி எடை மற்றும் அளவீட்டு உபகரணங்களை பரிசோதிக்கும் விசேட வேலைத்திட்டம்.
அளவீட்டு அலகு நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் பதுளை மாவட்ட அலுவலக அதிகாரிகளினால் எடை மற்றும் அளவீட்டு உபகரணங்களை பரிசோதிக்கும் விசேட வேலைத்திட்டம் கொஸ்லந்த, ஹல்துமுல்ல ஹப்புத்தளை…
கம்பளை பிரதேசத்தில் நேற்றிரவு நில நடுக்கமொன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10.49 அளவில் பதிவானதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவிக்கின்றது. நிலநடுக்கமானது 2 ரிக்டர் அளவில்…
புசல்லாவை, பெரட்டாசி இ.போ.ச பஸ் சேவையை உடன் ஆரம்பிக்குமாறு வலியுறுத்தி இன்று (05.06.2023) மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புசல்லாவை, கெமுனுபுர சந்தியில் இன்று முற்பகல் இடம்பெற்ற இப்போராட்டத்தில்…
அகலவத்தை தென்னஹேன முத்துமாரி அம்மன் கோவிலின் வருடாந்த தேர்த் திருவிழாவின் போது பூசாரி ஒருவர் தீ விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் இங்கிரிய பிரதேசத்தில் உள்ள கோவில்…
இராகலை நகர் தேர் திருவிழாவில் மோர் பந்தலின் போது பாவிக்கப்பட்ட ஆயிரம் கணக்கான disposable cup கள் முறையாக சேகரித்து சூழலுக்கு மாசு இல்லாமல் கறி மிளகாய்…
மொனராகலை அலியாவத்த பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் வைத்தியசாலையில் அனுமதி.
மொனராகலை அலியாவத்த எட்டு (08) ஏக்கர் பகுதியில் இன்று அதிகாலை பாரிய மரமொன்று வீடொன்றின் மேல் முறிந்து விழுந்துள்ளது. இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர்…
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஹொரன பிலான்டேசனுக்கு உரித்தான 12 தோட்ட பெண்களுக்கு இடையே போட்டி.
மஸ்கெலியா விசேட நிருபர் செ.தி.பெருமாள்.05.06.2023. தரமான பச்சை தேயிலை கொழுந்து பரிக்கும் போட்டி நேற்று முன்தினம் இடம் பெற்றது. இந்த நிகழ்வை நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஹொரன…
லிந்துலை – ஹென்போல்ட் தோட்ட அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழாவின் பறவைகாவடியும் தீமிதிப்பு நிகழ்வும் இன்றைய தினம் (03) இடம்பெற்றது. கடந்த வியாழக்கிழமை (01)…
36 வயதுடைய தாயையும் 14 வயதுடைய மகளையும் தாக்கி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரு இராணுவ வீரர்கள் கிராந்துர கோட்டை பொலிஸாரினால் கைது.
கிராந்துருகோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலரக்கிந்த கிராந்துருகோட்டை பகுதியில் வீடொன்றில் வசித்து வந்த 36 வயதுடைய தாயையும் 14 வயதுடைய குறித்த தாயின் மகளையும் தாக்கி இருவரையும்…