Browsing: மலையகம்
மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.31.05.2023. அரச பேருந்து தனியார் வேன் ஒன்றும் மஸ்கெலியா நோட்டன் நெடுஞ்சாலையில் திபட்டன் பகுதியில் மோதிக் கொண்டன. நோட்டன் பகுதியில் இருந்து வந்த அரச…
தாயும் மகளும் வீட்டில் வைத்துக் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இரத்தினபுரி – காவத்தையில் நேற்று (30) மாலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
மலையக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் ஏ.லோரன்ஸ் தனது 71ஆவது வயதில் நேற்று காலமானார். பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று நண்பகல்…
மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.31.05.2023. மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் நேற்று முன்தினம் 12 மணியளவில் அத்தோட்டத்தில் உள்ள சாமிமலை ஓயாவில் நீராட…
190000 மில்லி லிட்டர் கோடா மற்றும் 5000 மில்லி லிட்டர் கசிப்பு ஆகியவற்றுடன் ஆங்கில ஆசிரியர் ஒருவரும் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.…
பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் இராகலை விஜயம்! இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தாணிகர் திருமதி சாரா ஹல்டன் அம்மையார் உத்தியோகபூர்வமற்ற விஜயம் ஒன்றிணை மேற்கொண்டு 2023/05/30 ம் திகதி இராகலைக்கு வருகைத்தந்திருந்தார்.…
மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.29.05.2023. முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான மறைந்த அமரர். ஆறுமுகன் தொண்டமானின் மறைவோடு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பலவீனமடைந்து விட்டது…
மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.29.05.2023. சென்.ஜோசப் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கல்வி குழுவின் ஏட்பாட்டில் மஸ்கெலியா பொது நூலகம் மற்றும் Srilanka Unites நிறுவனம் இணைந்து சென்.…
வாகனங்களை அடகு வைத்து மோசடி செய்த இரு இராணுவச் சிப்பாய்கள் தொடர்பில் பதுளை பொலீஸார் விசாரணை.
பலரிடமிருந்து வாகனங்களை வாடகைக்கு எடுத்து அந்த வாகனங்களை அடகு வைத்து பணம் பெற்று மோசடி செய்த இரண்டு இராணுவ சிப்பாய்கள் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.29.05.2023. மஸ்கெலியா புனித சென் ஜோசப் தேவாலய வருடாந்த திருவிழா நேற்று 28.05.2023 அன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது. நிகழ்வில் கண்டி மாவட்டத்தில்…