Browsing: மலையகம்
மஹேஸ்வரி விஜயனந்தன் எவ்வித இன,மத பிரிவினைகளும் இன்றி இலங்கையில் மட்டுமல்ல ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்களும் வழிபாட்டுக்காகவும் சுற்றுலாவுக்காகவும் வந்து செல்லும் இடமாகவும் இலங்கையின் இரண்டாவது உயரமான மலையுமான…
எல்ல – இராவணெல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் இருந்து 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்பு. எல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இராவணெல்ல நீர்வீழ்ச்சியில் இருந்து…
மஹியங்கனை, மகாவலி ஆற்றங்கரையில் நின்றிருந்த நபரை கத்தியைக் காட்டி அச்சுறுத்தி அவரது கழுத்தில் இருந்த சுமார் 210000 ரூபா பெறுமதியான தங்க நகையை திருடிச் சென்ற நபரை…
மலையகத்தில் கடந்த சில மாதங்களாக வறட்சியான காலநிலை நிலவிவருகிறது. இந்த வறட்சியான காலநிலையினை தொடர்ந்து காசல்ரீ நீர்த்தேக்கத்தில் என்றுமில்லாத அளவுக்கு நீரின் அளவு தாழியிறங்கியுள்ளது. தொடர்ச்சியாக வறட்சியான…
கண்டி, அக்குரணை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக…
செ.திவாகரன் நானுஓயாவில் சந்தேகத்திற்கிடமான பொதி மீட்ப்பு நானுஓயா பொலிஸ் பிரிவிக்குட்பட்ட நானுஓயா கிளாசோ மேற்பிரிவில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல்…
க.கிஷாந்தன்) புசல்லாவ, இரட்டைப்பாதை பகுதியில் கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் வாகனம் மோதியதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இவ்விபத்து இன்று (18.04.2023) அதிகாலை…
தலவாக்கலை பிரதேச செயலக செயற்பாடுகள் தமிழ் சிங்கள புத்தாண்டோடு ஆரம்பமானது. பிறப்பு இறப்பு, விவாக சான்றிதழ், தேசிய அடையாள அட்டை பிரிவு, வாகன அனுமதிப்பத்திரம் பிரிவும், இடம்…
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இடம்பெற்ற கோணக்கலை பிரிமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டி.
2023 ஆம் ஆண்டு சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கோணக்கலை பிரிமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டி பசறை கோணக்கலை தமிழ் மகா வித்தியாலய விளையாட்டு…
கந்தப்பளை-எழுகை நூலகத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடிய புத்தக கண்காட்சியும் கலைநிகழ்ச்சியும்
கந்தப்பளை அல்மா கிரேமண்ட் இளைஞர்கள் தன்னார்வமுடன் பிரதேசவாசிகளின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தவும் மாணவர்களின் கல்விச் செயற்பாட்டை உயர்த்துவதற்காகவும் ஆரம்பித்த எழுகை நூலகம் மூன்று ஆண்டுகளை கடந்து…